இதனையடுத்து ஒரு வருடம் கழித்து நேற்று வழிபாட்டிற்காக கேதார்நாத் ஆலயம் திறக்கப்பட்டது. ஆலயம் திறக்கப்பட்ட முதல்நாளே ஆயிரத்திற்கும் மேற்பட்ட துறவிகள் இங்கு வருகை புரிந்தனர். மேலும் ஏராளமான பொதுமக்களும் இந்த ஆலய தரிசனத்திற்கு வருகை தந்தனர். இதனால் இந்த ஆலயம் இழந்த தனது பொலிவை மீண்டும் பெற்றுள்ளது.
நாட்டிலுள்ள இந்துக்களின் புனித தலமான இங்கு ஆறு மாத காலம் வரை துறவிகள் வருகைபுரிவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்காக சிறப்பு வசதிகளும் மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே