இதனையடுத்து, ஆஸ்பத்திரியில் அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் அந்த பெண் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. அன்னிய ஆடவருடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்ததாக அபுதாபி கோர்ட்டில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.விசாரணையின் போது தனக்கு தெரிந்த ஒருவருடன் உடலுறவு வைத்துக் கொண்டதாக அந்தப் பெண் குற்றத்தை ஒப்புக் கொண்டார்.
அந்நாட்டின் சட்டங்களின்படி, அந்தப் பெண்னை கல்லால் அடித்துக் கொல்லும்படி நீதிபதி உத்தரவிட்டார்.தண்டனையை எதிர்த்து அந்த பெண் மேல் முறையீடு செய்ய முடியும் என்று குறிப்பிட்டுள்ள உள்ளூர் ஊடகங்கள், அந்தப் பெண் ஆசியக் கண்டத்தில் எந்த நாட்டை சேர்ந்தவர் என்பதை வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே