இதுகுறித்து சாம்சங் மீது ஆப்பிள் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இதுபோல் சாம்சங் நிறுவனமும் ஆப்பிள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்தது.கலிபோர்னியா மாகாண நீதிமன்றத்தில் ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்த வழக்கில்,105 கோடி அமெரிக்க டாலரை ஆப்பிளுக்கு இழப்பீடாக தரும்படி சாம்சங் நிறுவனத்துக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், மேலும் இழப்பீடு வேண்டும் என்று ஆப்பிள் மீண்டும் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு கலிபோர்னியா நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த கலிபோர்னியா நீதிமன்றம், ஆப்பிள் நிறுவனத்துக்கு சாம்சங் நிறுவனம் இந்திய மதிப்பில் சுமார் ரூ.720 கோடி வழங்க உத்தரவிட்டது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே