இப்போது ஹிந்தியில் அக்ஷராஹாசன் நடிக்க இருக்கும் முதல் படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார் ஸ்ருதிஹாசன்.பல்கி இயக்கத்தில் இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சன் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.
தன்னை சினிமா உலகிற்கு முதல் முதலில் பாட வைத்த இளையராஜாவின் இசையிலும், அக்ஷாராவின் முதல் படத்தில் பாடியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே