இதனால் இந்திய அணியால் 130 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.இதனால் ரசிகர்கள் யுவராஜ் சிங்கை குறை கூற ஆரம்பித்தனர்.இந்நிலையில், போட்டி முடிந்த சிறிது நேரத்தில் சண்டீகரில் உள்ள கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங்கின் வீட்டின் மீது ரசிகர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.இதையடுத்து அவரது வீட்டுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக, யுவராஜ்சிங்கிற்கு ஆதரவான கருத்து தெரிவித்த அவரது தந்தையும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யோகராஜ் சிங், தோல்விக்கு யுவராஜ் சிங் மட்டும் காரணம் அல்ல என்று தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே