அந்தன்குமார் தனது மனைவி சிந்து, 2 வயது மகன் மோகித் மற்றும் தாயார், தங்கையுடன் கர்நாடகா மாநிலம் கங்காபதி என்ற இடத்தில் இருந்து காரில் ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு அவர்கள் நேற்று மாலை வீடு திரும்பினார்.
ஸ்ரீசைலம் மலைப்பாதையில் சென்றபோது எதிரே வந்த அரசு பஸ் கார் மீது மோதியது. இதில் கார் நொறுங்கியது. அதில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர்.நடிகர் அந்தன்குமார் பலத்த காயத்துடன் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே