Nagari

நடிகர் விஜய் நடிக்கும் ‘புலி’ படப்பிடிப்பு தளத்தில் போலீசார் சோதனை!…

நகரி:-ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே சேஷாசலமலை காட்டுப்பகுதியில் செம்மரம் கடத்தியதாக கூறி தமிழகத்தை சேர்ந்த 20 தொழிலாளர்களை போலீசார் சுட்டுக் கொன்றார்கள். இந்த சம்பவத்தில் மேலும் பலர்…

9 years ago

பெண்களுடன் சுற்றும் சந்திரபாபுநாயுடு மகன்: படங்கள் வெளியானதால் பரபரப்பு!…

நகரி:-ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகன் லோகேஷ். இவர் அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். அவர் பெண் தோழிகளுடன் சுற்றித் திரியும்…

9 years ago

டி.வி. நடிகைக்கு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் கைது!…

நகரி:-ஐதராபாத் ராஜீவ் நகர் மியாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் வெங்கடாசலபதி (வயது 25). இவர் டி.வி. தொடர் தயாரித்து வருகிறார். இவர் தயாரிக்கும் தொடரில் பிரபல டி.வி.…

9 years ago

பெண்ணை ரெயிலில் கற்பழிக்க முயன்ற டிக்கெட் பரிசோதகர்!…

நகரி:-ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த 25 வயது இளம்பெண். திருமணமான இவர் சென்னையில் உள்ள ஒரு சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக இருக்கிறார். விடுமுறையில் குண்டூர் சென்றிருந்த பெண்…

9 years ago

திருப்பதியில் பாதுகாப்புக்காக 600 கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடு!…

நகரி:-திருப்பதி கோவிலிலும், திருப்பதி நகரப் பகுதிகளிலும் எந்த வித அசம்பாவித சம்பவங்களும் நிகழாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்தினார்கள். திருப்பதியில்…

9 years ago

திருப்பதி கோவிலில் கணக்கில் வராத ரூ.180 கோடி மாயம்!…

நகரி:-திருப்பதி கோவிலில் முன்பு மாதத்துக்கு ஒரு முறை தேவஸ்தானம் சார்பில் கணக்குகள் தணிக்கை செய்யப்படும். அதன் பிறகு 2 மாதத்துக்கு ஒருமுறை கணக்குகள் செய்யப்பட்டது. அதன் பிறகு…

9 years ago

திருப்பதியில் ஒரே நாளில் 1 லட்சம் பக்தர்கள் இலவச தரிசனம்!…

நகரி:-திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ரத சப்தமி விழா நடந்தது. இதையொட்டி நேற்று ஒரே நாளில் மலையப்பசாமி 7 வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று காலை…

9 years ago

சந்திரபாபுநாயுடு சென்ற பஸ்சில் தீ: உடனடியாக அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்ப்பு!…

நகரி:-ஆந்திராவில் 'கோதாவரி புஷ்கரம்'விழா அடுத்த ஆண்டு ஜூலை மாதம் நடக்க உள்ளது. இந்த விழா ஜூலை 14ம் தேதி தொடங்கி 25ம் தேதிவரை 12 நாட்கள் நடைபெறுகிறது.…

9 years ago

ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவர்கள்!…

நகரி:-ஐதராபாத்தில் உள்ள ‘பி.ஏ.வி.’ மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரபலமானது. ஏராளமான மாணவ– மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவிகளிடம் 9 மற்றும் 10ம்…

9 years ago

ஐதராபாத் கல்லூரி வளாகத்தில் டெல்லி மாணவியை கற்பழித்த 5 மாணவர்கள்!…

நகரி:-ஐதராபாத் தார்நாகா பகுதியில் இக்லு பல்கலைக்கழகம் உள்ளது. இங்குள்ள விடுதியில் படிக்கும் டெல்லியைச் சேர்ந்த 23 வயது மாணவி கடந்த 31ம் தேதி இரவு கல்லூரி வளாகத்தில்…

10 years ago