ஆனால், கதையே இல்லாமல் ஒரு படம் என்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியிருக்கிறார். மேலும் இப்படத்தில் ஆர்யா, அமலாபால், நஸ்ரியா, விஜய் சேதுபதி ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடிக்கின்றர் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது.
தற்போது, இவர்களுடன் சேர்த்து விஜய், தனுஷ், சூர்யா ஆகியோரும் இப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கப் போவதாக செய்திகள் வந்திருக்கிறது.ஏராளமான முன்னணி நட்சத்திரங்கள் கெஸ்ட் ரோலில் நடிக்கும் அளவிற்கு என்ன கதையாக இருக்கும் என எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறார் பார்த்திபன்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே