கௌதம் மேனன் படத்திற்குப் பின்பு செல்வராகவன் இயக்கும் படத்தில் த்ரிஷாவுடன் ஜோடி சேர்கிறார். இதற்கு முன்பு தெலுங்கில் செல்வராகவன் இயக்கிய ‘ஆடவாரி மாட்டல்க்கு அர்தாலே வேறுலே’ படத்தில் த்ரிஷா நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது தமிழில் ‘யாரடி நீ மோகினி’யாக ரீமேக்கானது.
மேலும் இந்தப் படத்தின் மூலம் ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’, ‘புதுப்பேட்டை’க்குப் பிறகு மீண்டும் செல்வராகவன் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைகிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே