ஜெயம் ரவியுடன் இரண்டாவது முறையாக பூலோகம் திரைப்படத்தில் ஜோடி சேரும் த்ரிஷா, பூலோகம் திரைப்படத்திற்காக இரண்டாவது முறையாக டாட்டூ ஒன்றை போட்டுக்கொண்டுள்ளார்.பூலோகம் திரைப்படத்தில் குத்துச்சண்டை வீரரான ஜெயம் ரவியின் காதலி கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷா அவரது படத்தை கையிலும், தொடையிலும் டாட்டூவாக வரைந்திருக்கிறாராம்.
ஆனால் இந்த டாட்டூ தற்காலிகமானது தான்,த்ரிஷா மார்பில் வரைந்திருக்கும் மீன் டாட்டூ போன்று நிரந்தரமானதல்ல என்கின்றனர் படக்குழுவினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே