இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவாக இருந்த தி.மு.க. எம்.பி., கவிஞர் கனிமொழியை, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி டெலிபோனில் தொடர்பு கொண்டு, உடல்நிலை குறித்து விசாரித்தார்.இந்நிலையில் உடல்நிலை சீரடைந்ததை தொடர்ந்து பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக கவிஞர் கனிமொழி எம்.பி. டெல்லி சென்றார். பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்ற பின்னர் அவர் டெல்லியில் சோனியாகாந்தியின் வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் சோனியாகாந்தியை சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின் போது கவிஞர் கனிமொழி எம்.பி. தனது உடல்நிலைக் குறித்து டெலிபோனில் விசாரித்ததற்கு சோனியாகாந்திக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார். பின்னர் அவர்கள் இருவரும் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும் விவாதித்ததாக தெரிகிறது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஏற்படலாம் என்று கருதப்பட்டு வரும் வேளையில் கனிமொழியின் சந்திப்பு அதற்கு அச்சாரமாக அமைந்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே