சிறிது நேரம் கழித்து வந்து பார்த்தபோது அந்த திருமண மோதிரத்தை காணவில்லை. அதன் மதிப்பு ரூ.18 லட்சமாகும். பல இடங்களில் தேடியும் அந்த மோதிரம் கிடைக்கவில்லை.இதற்கிடையே வீட்டில் வளர்க்கும் நாயின் மலத்தை அங்கிருந்த அகற்றி சுத்தம் செய்யும்போது அதில் திருமண வைர மோதிரம் இருந்தது தெரிய வந்தது.
அதை தொடர்ந்து அந்த மோதிரத்தை நாய் விழுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. மோதிரம் தங்களுக்கு மீண்டும் கிடைத்து இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக கோலினும் அவரது கணவர் கிரகாமும் தெரிவித்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே