இவள் வீட்டில் இருந்த 100 ரூபாயை திருடினாள்.இதனால் ஆத்திரம் அடைந்த அல்டாப் மகமூத், அவரது மனைவி நசீரா, மகன் இப்ரார் ஆகியோர் சேர்ந்து பிளாஸ்டிக் குழாயால் அவளை சரமாரியாக அடித்து உதைத்தனர். உடலில் காயங்கள் ஏற்பட்ட அவள் பரிதாபமாக இறந்தாள்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்த போலீசார் அல்டாப் மகமூத், அவரது மனைவி மற்றும் மகன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே