நடுரோட்டில் குழந்தை பெற்ற பெண்…

சித்தூர்:-ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பம் அடுத்த அம்சாபுரத்தை சேர்ந்தவர் வெங்கடம்மாள் மகள் பத்மா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார்.

பிரசவ வலியால் அவதிப்பட்ட அவர் பிரசவத்திற்காக நேற்று முன்தினம் காலை குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
ஆஸ்பத்திரியில் உள்ள பிரசவ வார்டுக்கு சென்ற போது அங்கு பணியில் இருந்த பெண் நர்சு எந்தவித பதிலும் கூறாமல் அலட்சியமாக இருந்ததாக தெரிகிறது.அந்த நர்சு, பத்மாவின் உடல்நலம் கலைக்கிடமாக இருப்பதால் வேறு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என கூறி பத்மாவை வெளியில் அழைத்து வந்து விட்டு விட்டு வார்டு கதவை இழுத்து மூடி விட்டதாக கூறப்படுகிறது.

அந்த நேரத்தில் பத்மாவிற்கு பிரசவ வலி அதிகமாகியது. அவர் நடுரோட்டிலேயே குழந்தை பெற்றார். ஆத்திரம் அடைந்த குடும்பத்தாரும், உறவினர்களும் நர்சிடம் சென்று தகராறு செய்தனர்.அதன்பிறகு அரசு ஆஸ்பத்திரியில் மீண்டும் பத்மாவும் குழந்தையும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தாயும் சேயும் நலமாக உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி

கரிகாலன்

Recent Posts

வா வா என் அன்பே Mehabooba Song Lyrics in Tamil from KGF Chapter 2 (2022)

வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே

1 year ago

நம்ம சத்தம் Namma Satham Song Lyrics in Tamil from Pathu Thala (2023)

அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில

1 year ago

ஒன்னோட நடந்தா Onnoda Nadandhaa Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு

1 year ago

காட்டுமல்லி Kaattumalli Song Lyrics in Tamil from Viduthalai Part 1 (2023)

வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள

1 year ago

சொர்க்கத்தின் வாசற்படி Sorgathin Vasapadi Lyrics in Tamil from Unnai Solli Kutramillai (1990)

சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்

2 years ago