பள்ளி விடுதியில் இன்று காலை 5 மணிக்கு மாணவர்கள் அனைவரும் படித்து கொண்டு இருந்தனர். அப்போது படிக்க வந்த மாணவன் “வெங்கடேஷ்” கழிவறை சென்று வருவதாக கூறி விட்டு சென்றான். திரும்ப வரவில்லை.
மாணவன் வெங்கடேஷ் கயிறால் தூக்கு போட்டு உள்ளான். அப்போது கயிறு கழுத்தில் இறுக்கியும், அந்த கயிறு அறுந்து விழுந்தும் இறந்துவிட்டான். வெங்கடேஷ் இறந்து கிடப்பதை பார்த்த மற்றொரு மாணவன் (சசிக்குமார்) மயங்கி விழுந்தார். அவன் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்.
இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். தற்கொலை செய்த மாணவனின் பெற்றோருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே