இரண்டு குடும்பத்திற்கிடையே நடைபெறும் பிரச்னை என்பதால், முதலில் பாசமிகு அண்ணனாக நடித்துள்ள அஜீத், பின்னர் குடும்பத்துக்காக ஆக்சன் கோதாவில் குதிக்கிறாராம். மேலும், தமன்னாவை வாய்க்கால் வரப்புகளில் துள்ளிக்குதித்து காதலிக்கும் ரொமான்ஸ் காட்சிகளும் உள்ளதாம்.
மேலும், ஒரு சண்டை காட்சியில் மாட்டு வண்டியில் தப்பித்து செல்லும் வில்லன்களை, தானும் ஒரு மாட்டு வண்டியில் அமர்ந்தே துரத்தி துரத்தி சண்டை செய்யும் காட்சியிலும் நடித்துள்ளாராம் அஜீத்.
சில நாட்களாக இந்த காட்சியை படமாக்கி முடித்த பிறகு, அந்த கிராமத்து மக்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டதாம். அஜீத் சார்பிலேயே இந்த விருந்து நடத்தப்பட்டதால் அவரே கிராம மக்களுக்கு உணவு பரிமாறினாராம்.தலயின் அதிரடி சண்டை … வீரம் சாதனை படைக்குமா!..
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே