டெல்லியிலுள்ள ராம் லீலா மைதானத்தில் நடந்த பதவியேற்பு விழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். ராம் லீலா மைதானத்திற்கு எந்த வித ஆரவாரமும்மில்லாமல் மெட்ரோ ரெயிலில் சாதாரண நபர் போல் பதவியேற்க கெஜ்ரிவால் சென்றது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பின்னர் நடைபெற்ற பதவியேற்பு நிகழ்ச்சியில் ஆளுநர் நஜிப் ஜங் முதலில் கெஜ்ரிவாலுக்கு முதலமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர் அமைச்சர்களும் பதவியேற்றனர். பதவியேற்பு விழா முடிந்த பின் பேசிய கெஜ்ரிவால், இது எனது பதவியேற்பு விழா, இது மக்களின் பதவியேற்பு விழா என்றும், நேர்மையாக உள்ள எவரும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாட்டிற்கு சேவை செய்ய முடியும் என்றும் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே