அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு 2 கைகளும், 2 கால்களும், வயிற்று பகுதியில் வளர்ச்சியடையாத நிலையில் உடலின் பின்பகுதியும் அதில் 2 கைகளும், 2 கால்களும் இருந்தது. இதனை கண்டு டாக்டர்கள் அதிர்ச்சியடைந்தனர். 2 குழந்தைகள் ஒட்டி பிறந்ததில் ஒரு குழந்தைக்கு ஜீன்கள் சரியாக வளராதது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த ஆண் குழந்தையை நேற்று திருச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். திருச்சி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வார்டில் இன்குபேட்டரில் அந்த ஆண் குழந்தை வைக்கப்பட்டுள்ளது. இந்த குழந்தையின் வயிற்று பகுதியில் தலை மற்றும் உடல் இல்லாமல் ஒட்டியுள்ள 2 கை, 2 கால்கள் மற்றும் உடலின் பின்பகுதியை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற டாக்டர்கள் முடிவு செய்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே