சிறப்பு ரயில்கள்:
பா.ஜ.க பேரணியை முன்னிட்டு மத்திய ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து 12 ரயில்களும், மேற்கு மண்டல ரயில்வே நிர்வாகத்திடம் இருந்து 10 ரயில்களையும் இயக்க முடிவு செய்துள்ளது.
இன்று முதல் 23-ம் தேதி வரையில் இந்த ரயில்கள் இயக்கப்படும். இந்த ரயில்கள் ஒவ்வொன்றும் 18 பெட்டிகள் கொண்டவையாகவும் இவைகளில் 1 ஏசி, 2-ஏசி, 3-ஏசி வகுப்புகள் கொண்ட பெட்டிகள் மற்றும் சிலீப்பர் வகை பெட்டிகளும் உள்ளது. ஒவ்வொரு ரயிலிலும் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 200 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும் எனவும். இந்த ரயில் பயணங்களால் மற்ற பயணிகள் ரயில் சேவையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்கத்து மாநிலங்களான ஆந்திரா, கர்நாடகா, குஜராத், ம.பி. ஆகிய மாநிலங்களில் இருந்தும் பா.ஜ.க, தொண்டர்கள் பேரணியில் கலந்து கொள்கின்றனர் எனவும் அவர்களுக்காகவே இந்த சிறப்புரயில் இயக்கப்படுவதாவும் பா.ஜ.க, வெளியிட்டு்ள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே