அதை வைத்து குருவி, கொக்கு, முயல் போன்றவற்றை வேட்டையாடி வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வழக்கம் போல் பறவைகளை சுடும்போது வீட்டுக்கு அருகே நின்று கொண்டிருந்த சுகன்யா (21), பிரேம் (19), அய்யனார் என்பவரின் 3 வயது பெண் குழந்தை வைத்தீஸ்வரி (3) ஆகிய 3 பேர் மீதும் குண்டு பாய்ந்து காயம் அடைந்தனர்.
மூவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு திருக்கோயிலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விரைந்து சென்று துப்பாக்கியால் சுட்ட சிவாவை தேடினர். ஆனால், அவர் தப்பி ஓடி விட்டார்.தப்பி ஓடிய சிவாவை பின்னர் பஸ் நிலையத்தில் கைது செய்தனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே