தொடர்ச்சியாக கதை கேட்டு கொண்டிருந்த ஜி.வி.பிரகாஷ், இப்போது பென்சில் என்ற படத்தில் நடிப்பதற்காக சிக்கி இருக்கிறார். இப்படி தான் இளைய இசையமைப்பாளர் அனிருத் தானும் நடிக்க போவதாக பயமுறுத்திக் கொண்டிருந்த போது நம்ம சூப்பர் ஸ்டார் தலையிட்டு நம்மை காப்பற்றினார்.
சாட்டை பட பாணியில் பள்ளிக்கூட மாணவர்களின் பிரச்னையை மையமாகக்கொண்டு உருவாகும் பென்சில் திரைப்படத்தில் ப்ளஸ்-2 மாணவனாக ஜி.வி.பிரகாஷ் நடிக்கிறார்.
ப்ரியாஆனந்த் தான் கதாநாயகி என்று சொல்லிக் கொண்டிருந்தனர், என்ன ஆனது என்று தெரியவில்லை, அவருக்குப் பதிலாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த தெலுங்கு நடிகை ஸ்ரீதிவ்யாவை ஒப்பந்தம் செய்து இருகிறார்கள். ஸ்ரீதிவ்யா நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் என்பதோடு, அப்படத்தில் இடம்பெற்ற ஊதா கலரு ரிப்பன் என்ற பாடலும் செம ஹிட் ஆனதால், அதே பாணியில் இந்த படத்தில் ஒரு பாடலும் வைக்க திட்டமிட்டுள்ளாராம் ஜி.வி.பிரகாஷ்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி
வா வா என் அன்பே என் வாழ்வின் பேரன்பே வந்தாய் கண் முன்பே இது நிஜமா சொல் அன்பே
அக்கரையில நிக்குறவன எட்டுது நம்ம சத்தம் அவன் இக்கர வரும் அக்கரையில
ஒன்னோட நடந்தா கல்லான காடு ஒன்னோட நடந்தா கல்லான காடு
வழி நெடுக காட்டுமல்லி யாரும் அத பாக்கலியே எனக்கா பூத்தது காட்டுக்குள்ள வருமா? வருமா? வீட்டுக்குள்ள
சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில் சொர்க்கத்தின் வாசற்படி எண்ணக் கனவுகளில்
வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே