சென்னை:-விஜய் முதன்முதலாக இரண்டு வேடங்களில் நடித்த படம் அழகிய தமிழ் மகன். அதன்பிறகு வில்லு படத்தில் நடித்தார். பின்னர் எந்த படத்திலும் அவர் டபுள் ரோலில் நடிக்கவில்லை.…
சென்னை:-பொங்கல் தினமான கடந்த 14ம் தேதியன்று முக்கிய தொலைக்காட்சிகளில் உலகத் தொலைக்காட்சி வரலாற்றில், திரைக்கு வந்து ஒரு சில மாதங்களே ஆன புத்தம் புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பாகின.…
சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா மற்றும் பலர் நடிக்கும் ‘அஞ்சான்’ படத்திற்காக வெளியிடப்பட்ட பத்திரிகைச் செய்தியில், சூர்யாவை “தென்னிந்தியாவின் சூப்பர் ஸ்டார்” என குறிப்பிட்டிருந்தனர். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை…
சென்னை:- பாக்ஸ் ஆபிஸில் கடந்த வார நிலவரப்படி பிரியாணி ஐந்தாவது இடத்தையும், இவன் வேற மாதிரி நான்காவது இடத்தையும் பிடித்துள்ளன. 3. என்றென்றும் புன்னகை:- மூன்றாவது இடத்தில்…
சென்னை:- 'ஜில்லா' படத்தின் அதிகாரப்பூர்வமான ட்விட்டர் அக்கவுண்ட்டில் ஒரே வாரத்துக்குள் 100 கோடி ரூபாயை ஜில்லாவசூல் செய்து விட்டது என்று ஒரு பெரிய சைஸ் போஸ்டரை டிசன்…
சென்னை:-விஜய், மோகன்லால், காஜல் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி, உலகம் முழுவதும் வசூலில் சாதனைப் படைத்து வரும் 'ஜில்லா' படம் விரைவில் இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட…
சென்னை:-ரஜினி, கமல் இருவரும் கடந்த தலைமுறை கதாநாயகர்களாகிவிட்டநிலையில், இளைய தலைமுறை நடிகர்களில் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்ல, திரைத்துறையினரின் மத்தியிலும்…
சென்னை:-விஜய் ரசிகர்களுடன் டுவிட்டர் இணையதளம் மூலம் இரு தினங்களுக்கு முன் நேரடியாக கலந்துரையாடினார்.ரசிகர்கள் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார். ரசிகர்கள் தங்கள் வேலையையும் குடும்பத்தினரையும் நன்றாக பார்த்து…
சென்னை:-‘ஜில்லா’ படத்தின் ரிலீசைத் தொடர்ந்து நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் கலந்துரையாட முடிவு செய்தார். இதற்காக அவருடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் நேற்று முன்தினம் 11:30 மணிக்கு ஏற்பாடு…
சென்னை:-ஜில்லா படத்தை தொடர்ந்து விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பதற்கு தயாராகிவிட்டார். இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை அவரது மானேஜர் பி.டிசெல்வகுமார் தயாரிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்தன. இதை…