Sri_Lanka

முதல்வர் ஜெயலலிதா பற்றி சர்ச்சை கட்டுரை!… இலங்கை அரசை கண்டித்து தமிழ் திரையுலகினர் ஆர்ப்பாட்டம்!…

சென்னை:-தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி…

10 years ago

டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஜெயவர்தனே அறிவிப்பு!…

கொழும்பு:-இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேலா ஜெயவர்தனே (37) சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா மற்றும்…

10 years ago

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் இருந்த 37 விடுதலை!…

ராமேசுவரம்:-ராமேசுவரம் மீனவர்கள் கடந்த மாதம் 29ம் தேதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்த 17 பேர் இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டனர். கடந்த 5ம் தேதி ராமேசுவரம் மற்றும்…

10 years ago

இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் விடுதலை…!

கொழும்பு:- புதுக்கோட்டையைச் சேர்ந்த 24 மீனவர்கள் கடந்த 18-ம் தேதி நெடுந்தீவு அருகே மீன்பிடித்தபோது அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். இதேபோல்…

10 years ago

புதுக்கோட்டை மீனவர்கள் 24 பேரை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்!…

புதுக்கோட்டை:-நேற்று காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாபட்டினம் பகுதியை சேர்ந்த 1000–க்கும் மேற்பட்ட மீனவர்கள் 257 விசைப்படகுகளில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.இதில் கோட்டைப்பட்டினத்தை சேர்ந்த பழனிவேல்,…

10 years ago

பிரதமர் மோடிக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!…

கொழும்பு:-பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை விவகாரத்தில் தலையிட வேண்டாம் என்று வலியுறுத்தி அக்குழுவினர்…

10 years ago

இலங்கையில் ரூ.56 கோடியில் கலாச்சார மையம் அமைத்து கொடுக்கும் இந்தியா!…

கொழும்பு:-உள்நாட்டு போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையில், போர் முடிந்த பிறகும் மறுசீரமைப்பு பணிகள் மிகவும் மந்தமாகவே நடந்து வருகிறது. குறிப்பாக தமிழர்கள் அதிகம் வாழும் வடக்கு மாகாணத்தில் அடிப்படை…

10 years ago

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்!…

ராமேஸ்வரம்:-இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற மீனவர்களையும், படகுகளை, மீட்டுத் தர வேண்டும்…

10 years ago

தமிழக மீனவர்கள் மீது மீண்டும் இலங்கை கடற்படை தாக்குதல்!…

ராமேசுவரம்:-மீன்பிடி தடை காலம் முடிந்து 45 நாட்களுக்கு பிறகு கடந்த 31ம் தேதி முதல் ராமேசுவரம், பாம்பன், மண்டபம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வருகிறார்கள்.முதல்நாளே…

10 years ago

தமிழக மீனவர்கள் 29 பேரையும் விடுவிக்க ராஜபக்சே உத்தரவு!…

கொழும்பு:-கச்சத்தீவு அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ராமேசுவரத்தை 33 மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்று மன்னார் மீன் துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவர்களிடம் விசாரணை…

10 years ago