சென்னை:-சுருதிஹாசன் தமிழ், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தயாரிப்பாளர்களிடம் அதிக சம்பளம் கேட்டு சுருதிஹாசன் நிர்ப்பந்திப்பதாக செய்திகள் பரவி உள்ளன. சமீபத்திய படங்கள்…
சென்னை:-நடிகர் விஜய் படம் என்றாலே கமர்ஷியல், கலகலப்பு என தூள் பறக்கும். இந்நிலையில் இவர் சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் படத்தில் இவருக்கு ஜோடியாக ஸ்ருதி, ஹன்சிகா…
சென்னை:-நடிகர் விஜய் படம் தற்போது தமிழ் நாட்டை தொடர்ந்து வெளி மாநிலத்திலும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் தற்போது சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார்.…
சென்னை:-தமிழ் சினிமாவில் தனக்கென்று அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் விஜய். இவர் தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை-ஈசிஆர் சாலையில்…
சென்னை:-'கத்தி' படத்தை அடுத்து விஜய் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் ஆரம்பமாகிவிட்டது. சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படம் ஃபேன்டஸி திரைப்படமாக…
சென்னை:-இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாகி விட்டார் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் இவருக்கு இந்த வருடத்தின் யூத் ஐகான்…
சென்னை:-தமிழ் திரையுலகில் 1970 மற்றும் 80களில் முன்னணி நாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி. கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார். ரஜினி, கமல் ஜோடியாக நிறைய படங்களில் நடித்தார். அதன் பிறகு…
சென்னை:-'கத்தி' திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஜய், சிம்பு தேவன் இயக்கும் படத்தின் படப்பிடிப்பை தொடங்கியிருக்கிறார். பாடல் காட்சியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப்படத்தின் படப்பிடிப்பில் விஜய்யுடன் ஹன்சிகா, ஸ்ருதிஹாசன் நடனமாடியுள்ளார்கள்.…
சென்னை:-வேலாயுதம் படத்தில் விஜய்க்கு முறைப்பெண்ணாக கிராமத்து வேடத்தில் நடித்திருந்தார் ஹன்சிகா. அவர்களின் கெமிஸ்ட்ரியும் ஒர்க்அவுட்டானது. ஆனபோதும், அதன்பிறகு விஜய் படங்களில் ஹன்சிகா ஜோடி சேரும் வாய்ப்பு கிடைக்கவில்லை.…
சென்னை:-‘கத்தி’ படத்தின் வெற்றிக்குப்பிறகு விஜய், சிம்புதேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது தெரிந்த விசயம். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று ஈ.சி.ஆரில் பிரம்மாண்ட செட்டுகளுக்கு நடுவே தொடங்கப்பட்டது. இந்த…