சென்னை:-லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா-சமந்தா நடித்துள்ள அஞ்சான் தெலுங்குப்பதிப்பின் ஆடியோ விழா ஐதராபாத்தில் நடைபெற்றது. அந்த விழாவில் ராஜமவுலியும் கலந்து கொண்டார். அப்போது பேசிய சூர்யா, இந்திய சினிமாவில்…
சென்னை:-சூர்யா, சமந்தா, சூரி, வித்யூத் ஜம்வால் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் ‘அஞ்சான்’.லிங்குசாமி தயாரித்து இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு…
சென்னை:-சமீபத்தில் ராம் கோபால் வர்மா இயக்கி வெளிவந்த தெலுங்குப் படமான 'ஐஸ் க்ரீம்' படத்தைப் பற்றி பிரபல இயக்குனரான 'நான் ஈ' ராஜமௌலி ஒரு கருத்தை டுவிட்டர்…
ஒரு சர்ச்சை முடிந்த நிலையில், அடுத்த சர்ச¢சையில் சிக்கியுள்ளார் சமந்தா. வழக்கமாக தென்னிந்திய ஹீரோயின்கள், சர்ச்சைகளில் சிக்குவது போல் பேட்டி அளிப்பது, கருத்து சொல்வதை தவிர்ப்பார்கள். ஆனால்…
நான் ஈ' படத்தின் இயக்குனரான எஸ்.எஸ். ராஜ மௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் 'பாகுபலி'. தமிழில் இந்தப் படம் 'மகாபலி' என்ற பெயரில் வெளியாக உள்ளது.…
சென்னை:-'நான் ஈ' படத்தின் இயக்குனரான எஸ்.எஸ். ராஜ மௌலி பிரம்மாண்டமாக இயக்கி வரும் படம் 'பாகுபலி'. தமிழில் இந்தப் படம் 'மகாபலி' என்ற பெயரில் வெளியாக உள்ளது.…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'கத்தி' படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிக்கிறார். இவர்கள் இணையும் படம் உறுதிசெய்யப்பட்டு அதற்கான வேலைகளில்…
சென்னை:-'நான் ஈ' படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் உருவாகி வரும் 'பாகுபலி' படத்தின் பட்ஜெட் 175 கோடி ரூபாய் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்தப் படம் தமிழில்…
சென்னை:-'கத்தி' படத்தை அடுத்து சிம்புதேவன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இப்படம் குறித்து சில புதிய தகவல்களும் அடிபடுகின்றன. விஜய்யை இயக்க உள்ள சிம்புதேவன் வடிவேலுவை கதாநாயகனாக…
சென்னை:-எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளிவரயிருக்கும் படம் 'பாஹுபலி'. இதில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் என நட்சத்திர பட்டாளமே நடித்துக் கொண்டிருக்கிறது. இந்த திரைப்படத்தில் நடிக்கும்…