rape

சுற்றுலாவில் காதலர்கள் சண்டை .. காதலியை சீரழித்த ஆட்டோ டிரைவர்கள்!

சுற்றுலா வந்த காதலர்களிடையே சண்டை வந்துவிட்டது.இதனை அறிந்து கொண்ட உள்ளூர் டிரைவர்கள் 2 பேர் அந்த இளம்பெண்ணை கற்பழித்தனர். ஈரோடு பெருந்துறையை சேர்ந்தவர் வாசுதேவன். திருப்பூரில்வேலை பார்த்து…

6 years ago

காவல் நிலையத்தில் 14 வயது சிறுமியை கற்பழித்த போலீசார் சஸ்பெண்ட்…

லக்னோ :- உத்தரப்பிரதேசம் மாநிலம், பதான் மாவட்டத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி இரவு 8 மணியளவில் தனது வீட்டின் முன் பகுதியில் உள்ள குளியலறைக்கு அந்த…

9 years ago

உ.பி. சிறுமிகள் பலாத்கார சம்பவத்திற்கு ஐ.நா. கடும் கண்டனம்!…

ஐ.நா:-உத்தர பிரதேசத்தில் தலித் சிறுமிகள் 2 பேர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு ஐக்கிய நாடுகள் சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.ஐநா அமைப்பின் இந்திய…

10 years ago

மூன்று மாணவர்களால் மாணவி கற்பழிப்பு!…

கொல்கத்தா:-மேற்கு வங்கத்தை சேர்ந்த பிர்பும் மாவட்டத்தில் 6வது வகுப்பு படிக்கும் மாணவி அவளது பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மூவரால் கற்பழிக்கப்பட்டுள்ளார்.இது தொடர்பாக போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து…

10 years ago

பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…

மும்பை:-மும்பை தானே மாவட்டம் பியாண்டர் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், ‘‘உங்களுக்கு…

10 years ago

ஆபாச படம் காட்டி மகளை பாலியல் பலாத்காரம் செய்த வளர்ப்பு தந்தை!…

திருவனந்தபுரம்:-திருவனந்தபுரம் அருகே வெஞ்ஞாரமூடு பகுதியை சேர்ந்தவர் துளசிதரன் (வயது 57). கூலி தொழிலாளி. இவரது முதல் மனைவி இறந்து விட்டார். இதனால் துளசிதரன் அந்த பகுதியைச் சேர்ந்த…

10 years ago

மாணவியை காதலிப்பதாக கூறி உல்லாசமாக இருந்து ஏமாற்றிய மாணவர் கைது!…

குஜிலியம்பாறை:-திண்டுக்கல் அருகில் உள்ள புகையிலைப்பட்டியை சேர்ந்த டேவிட்ராஜ் மகள் மரியதிலகவதி. இவர் திண்டுக்கல்லில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இதே ஊரை சேர்ந்தவர்…

10 years ago

15 வயது சிறுமியை கடத்தி 10 வருடம் கற்பழித்த வாலிபர் கைது …!

லாஸ்ஏஞ்சல்ஸ் :- அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள சான்டா அனா பகுதியை சேர்ந்தவர் கார்சியா (41). இவர் லாரா என்ற 15 வயது சிறுமியை கடந்த 10 ஆண்டுகளுக்கு…

10 years ago

4 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பள்ளி மாணவன்!…

தூத்துக்குடி:-தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் அருகே ஒரு கிராமத்தை சேர்ந்த 4 வயது சிறுமி நேற்று மாலை அப்பகுதியில் உள்ள அங்கன்வாடி மையம் அருகே விளையாடி கொண்டிருந்தாள்.அந்த…

10 years ago

பெண்கள் பலாத்காரம் செய்யப்பட பெண்களும் காரணம்-ஆஷா மிர்ஜே…

நாக்பூர்:-காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிருத்விராஜ் சவான் தலைமையிலான, மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மகளிர் மாநாடு நடந்தது. கட்சித் தலைவர், சரத் பவாரின்…

10 years ago