சென்னை:-'சூப்பர் ஸ்டார்' ரஜினி, இயக்குனர் ஷங்கர் இருவரும் நல்ல நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அதன் வெளிப்பாடே சிவாஜி, எந்திரன் என்ற இரண்டும் மாபெரும் படைப்புகள் உருவாக…
சென்னை:-பிரபல இயக்குனர் ஏ. ஆர் முருகதாஸ் இயக்கத்தில் வெளிவந்துள்ள 'கத்தி' திரைப்படம் மாபெரும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்நேரத்தில் இயக்குனர் முருகதாஸ் விஜய் பற்றி ஒரு…
புதுடெல்லி:-தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில், தமிழக பாரதீய ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடியை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து…
சென்னை:-நடிகர் ரஜினியை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சந்தித்துப் பேசினார். இது, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு, ரஜினி மீது கடுமையான…
சென்னை:-'கத்தி' படத்தின் முதல்நாள் வசூலை வெளியிட்ட ஏ.ஆர்.முருகதாஸ், இதுவரை தமிழில் ரஜினியின் எந்திரன் படம்தான் முதல் நாள் வசூலில் முதலிடம் பிடித்து வந்தது. அதற்கடுத்து, அஜீத்தின் ஆரம்பம்…
சென்னை:-கே.எஸ்.ரவிக்குமார்-ரஜினிகாந்த்-ஏ.ஆர்.ரகுமான் இணைந்து பணியாற்றி வரும் படம் ‘லிங்கா’. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடிகளாக சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு…
சென்னை:-'கத்தி' திரைப்படம் திரையிட்ட எல்லா சென்டர்களிலும் ரசிகர் கூட்டம் அலைமோதிக் கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதோடு, விஜய் நடித்த படங்களில் நல்ல கதையம்சம் உள்ள படம் என்ற…
சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓப்பனிங் என்றால் ரஜினி, கமல், அஜித், விஜய் தான். இவர்கள் படம் வருகிறது என்றாலே ரசிகர்கள் அன்று திருவிழா போல் கொண்டாட…
சென்னை:-தமிழ் சினிமாவில் ரஜினிக்கு பிறகு அரசியல் பார்வை நடிகர் விஜய் மீது திரும்பியுள்ளது. அதிலும் சமீபத்தில் வந்த 'கத்தி' படத்தில் இவரது வசனங்கள் தீப்பறக்கிறது. இதில் கடந்த…
சென்னை:-நடிகர் சந்தானத்துக்கு சுக்ரதிசை சுத்தி சுத்தில் அடிக்குது தான் சொல்லணும். எந்திரனுக்கு பிறகு மீண்டும் 'லிங்கா' படத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார். என்ன தான் எந்திரன் படத்தில்…