Police

ஐதராபாத் பள்ளியில் சிறுமிகளை ஆபாச படம் எடுத்து மிரட்டிய 10ம் வகுப்பு மாணவர்கள்!…

நகரி:-ஐதராபாத்தில் உள்ள ‘பி.ஏ.வி.’ மேல்நிலைப்பள்ளி மிகவும் பிரபலமானது. ஏராளமான மாணவ– மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். பள்ளியில் 3 மற்றும் 4ம் வகுப்பு மாணவிகளிடம் 9 மற்றும் 10ம்…

10 years ago

10 வயது சிறுமியை கற்பழித்ததாக 13 வயது சிறுவன் கைது!…

லக்னோ:-உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி அருகே 10 வயது சிறுமியை கற்பழிக்க முயன்றதாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.இங்குள்ள சவ்பேபூர் பகுதியை சேர்ந்த 10 வயது…

10 years ago

கேரளாவில் எல்.கே.ஜி. மாணவிக்கு பாலியல் கொடுமை: இரு மாணவர்கள் கைது!…

திருவனந்தபுரம்:-கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள பாராக்காடவ் பகுதியில் மாணவர்கள் தங்கி, படிக்கும் தனியார் உறைவிடப் பள்ளி ஒன்றுள்ளது. சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம்…

10 years ago

திருமணம் செய்வதாக கூறி பெண்ணை ஏமாற்றி கற்பழித்த டாக்டர்!…

இந்தூர்:-இந்தூரில் உள்ள பாலசியா பகுதியில் ஹோமியோபதி கிளினிக் நடத்தி வருபவர் அர்பித் சோப்ரா. இவர் ஒரு பெண்ணுடன் நெருங்கி பழகி உள்ளார். அந்த பெண்ணை திருமணம் செய்து…

10 years ago

வீட்டு உரிமையாளரின் மைனர் மகள்களை கற்பழித்து,சீரழித்த குடித்தனக்காரர் கைது!…

டேராடூன்:-உத்தரகாண்ட் மாநில தலைநகர் டேராடூனின் ராஜ்பூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு புதிதாக வாடகைக்கு குடிவந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க நபர், அந்த வீட்டு உரிமையாளரின்…

10 years ago

சிறுமிகளை பலாத்காரம் செய்த 16 வயது சிறுவன் கைது!…

புதுடெல்லி:-கடந்த வாரம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள அமர் காலனி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குற்றவாளி குறித்து…

10 years ago

3 வயது தங்கையை சுட்டதற்காக மன்னிப்பு கேட்ட 4 வயது சிறுவன்!…

ஓகியோ:-கிளீவ்லாந்தில் இருந்து 48 கி.மீ மேற்கில் உள்ள லோரைன் பகுதியில் இருந்த வீடு ஒன்றில் 4 வயது சிறுவனும் அவரது 3 வயது தங்கையும் விளையாடி கொண்டிருந்தனர்.…

10 years ago

3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன்!…

ராய்பூர்:-ராய்கர் மாவட்டத்தில் உள்ள புக்குர்ரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 3 வயது குழந்தை, அங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக போதை தலைக்கேறிய நிலையில்…

10 years ago

போலி தகவல்களை கொடுத்து பேஸ்புக் கணக்கு தொடங்கிய ஐ.டி. நிறுவன ஊழியர் கைது!…

ஐதராபாத்:-திரிபுரனெனியை சேர்ந்த சிவ கிருஷ்ணா என்பவர் போலி தகவல்களை கொண்டு பேஸ்புக் கணக்கு தொடங்கியுள்ளார். அவர், போலி தகவலில் பெண் ஒருவரது செல்போன் எண்ணை கொடுத்துள்ளார். இதனையடுத்து…

10 years ago

பெங்களூரில் 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர்!…

பெங்களூர்:-பெங்களூர் உள்ள பள்ளியில் படித்துவரும் 6 வயது சிறுமி, கடந்த புதன்கிழமை வீடு திரும்பியபோது வயிற்று வலியால் அவதிப்பட்டார். அச்சிறுமியின் பெற்றோர் சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர்.…

10 years ago