Police

இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த சிங்கள மீனவர்கள் கைது!…

சென்னை:-சென்னையில் இருந்து கிழக்காக சுமார் 120 கடல் மைல் இந்திய கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்த 12 சிங்களவர்களை இந்திய கடலோரக் காவல் படையினர் கைது…

11 years ago

பிரபல நடிகை இனியா வீட்டில் பணம், நகை கொள்ளை!…

திருவனந்தபுரம்:-தமிழில் யுத்தம் செய், வாகை சூடவா உட்பட பல படங்களில் நடித்தவர் நடிகை இனியா இவரது தங்கை ஸ்வாதி மலையாள டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.இனியாவின் வீடு…

11 years ago

நடிகர் சூர்யாவின் மானேஜர் மீது புகார்!…

சென்னை:-புதுமுக இயக்குனர் முருகராஜா 'சரவணன் என்கிற சூர்யா' என்ற படத்தை தயாரித்து இயக்கி உள்ளார். இந்தப் படம் நடிகர் சூர்யாவை குறிக்கிறது. அவரது இயற்பெயர் சரவணன். எனவே…

11 years ago

ஆசிரியர் சில்மிஷம் செய்ததால் தீக்குளித்த மாணவி மரணம்!…

ஸ்ரீவில்லிபுத்தூர்:-விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள தம்பிபட்டியை சேர்ந்தவர் அன்னக்கொடி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து…

11 years ago

20 ரூபாய்க்காக சிறுமியை கொலை செய்த கொடூரன்!…

மும்பை:-மும்பை பகுதியைச் சேர்ந்த சர்கார் (வயது 7) என்ற சிறுமி வீட்டில் தனது தந்தையுடன் இருந்தார். அவரது தந்தை வெளியே சென்றதை அறிந்த பக்கத்து வீட்டுக்காரரான பிரோகாஷ்…

11 years ago

பஸ் டிரைவரின் உதட்டை கடித்து குதறிய டிரைவர்!…

பேரையூர்:-திருமங்கலம் செங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் அழகுமலை கண்ணன் (வயது42). இவர் அரசு பஸ் டிரைவர். இன்று காலை 9 மணி அளவில் திருமங்கலத்தில் இருந்து பெரியார்…

11 years ago

72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த டிக்கெட் பரிசோதகர்!…

பாட்னா:-பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் முகமது சிஜாம். ரெயில்வேயில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிகிறார். இவர் 72 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார். அவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம்…

11 years ago

நடிகர் சூர்யா மீது இயக்குனர் புகார்!…

சென்னை:-சென்னை அண்ணாநகரைச் சேர்ந்தவர் முருகராஜா. இவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-'சரவணன் என்கிற சூர்யா' என்ற…

11 years ago

ஆசிரியரின் தொடர் சில்மிஷத்தால் 8ம் வகுப்பு மாணவி தீக்குளிப்பு!…

ஸ்ரீவில்லிபுத்தூர்:-விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள டி.கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் அன்னக்கொடி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 8&ம் வகுப்பு படித்து வருகிறார்.…

11 years ago

பட்டபகலில் இளம்பெண் காரில் கற்பழிப்பு!…

மும்பை:-மும்பை தானே மாவட்டம் பியாண்டர் ரெயில் நிலையத்தில் நேற்று பிற்பகல் 2 மணியளவில் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் நின்று கொண்டிருந்தார்.அப்போது அங்கு வந்த ஒருவர், ‘‘உங்களுக்கு…

11 years ago