Tag: New_Delhi

5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…5 முறைக்கு மேல் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுக்க கட்டணம்: தனியார் வங்கிகள் ஏற்க மறுப்பு!…

புதுடெல்லி:-வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் ஏ.டி.எம். மையங்களில் பணம் எடுப்பதை கட்டுப்படுத்துவதற்காக அண்மையில் இந்திய ரிசர்வ் வங்கி ஒரு புதிய நிபந்தனையை பிறப்பித்து இருந்தது. அதில், தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியின் ஏ.டி.எம். மையங்களில் ஒரு மாதத்துக்கு 5 முறைக்கு மேல் பணம்

5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…5 முறைக்கு மேல் ஏ.டி.எம்.களை பயன்படுத்தினால் ரூ.20 கட்டணம்!…

புது டெல்லி:-வங்கி கணக்கு உள்ளவர்கள், தங்களது தேவைக்கு ஏற்ப பெரும்பாலும் ஏ.டி.எம்.களில் இருந்து பணம் எடுப்பது வாடிக்கையாக உள்ளது. தங்களது வங்கிக் கணக்கு வேறொரு வங்கியில் இருந்தாலும் இதர வங்கி ஏ.டி.எம்.களில் இருந்தும் பணம் எடுக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்திருந்தது.

இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…இந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் எனக்கு இடம் கிடைக்காமல் போகலாம் – யுவராஜ்சிங்!…

புதுடெல்லி:-கடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி மகுடம் சூட முக்கிய காரணமாக விளங்கிய அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ்சிங், அந்த போட்டியில் தொடர்நாயகன் விருதும் பெற்றார். பின்னர் புற்று நோய் தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று களம் திரும்பிய

7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்!…7 வயது சிறுமியின் வாயில் 202 பற்கள்: எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக அகற்றினர்!…

டெல்லி:-குர்கானில் ஹோட்டல் நடத்தி வருபவரின் 7 வயது மகள் ஈறுகளில் வீக்கம், வாய் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் எய்ம்ஸ் மருத்துவமனையின் பல் மருத்துவ மையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமியின் வாயில் வழக்கத்திற்கு மாறாக சிறிதும்

சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது!…சமையல் எரிவாயு விலை 3 ரூபாய் உயர்ந்தது!…

புது டெல்லி:-14.2 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர்களை விற்பனை செய்யும் முகவர்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் ரூ.40.71 கமிஷனாக வழங்கி வந்தன. இந்த கமிஷன் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என முகவர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையேற்று, இந்த

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் ஏராளமான அளவில் கறுப்பு பணம் பதுக்கி வைத்துள்ளதாகவும், அவற்றை மத்திய அரசு மீட்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் பேரில் மத்திய அரசு, கறுப்பு பணத்தை

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்!…வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பணம் பதுக்கிய 600 பேர் பெயர் பட்டியல் சுப்ரீம் கோர்ட்டில் இன்று தாக்கல்!…

புதுடெல்லி:-கருப்பு பணம் தொடர்பான வழக்கு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிநாட்டு வங்கிகளில் முறைகேடாக பணத்தை பதுக்கி வைத்திருக்கும் இந்தியர்கள் அனைவருடைய பெயர் பட்டியலையும் உடனடியாக தாக்கல் செய்யும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் அதிரடியாக உத்தரவிட்டனர். இது

ரஜினிகாந்தை நம்பி கட்சி நடத்தவில்லை: டெல்லியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!…ரஜினிகாந்தை நம்பி கட்சி நடத்தவில்லை: டெல்லியில் தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி!…

புதுடெல்லி:-தமிழிசை சவுந்தரராஜன் நேற்று டெல்லியில், தமிழக பாரதீய ஜனதா பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள ராஜீவ் பிரதாப் ரூடியை கட்சியின் தலைமை அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-தமிழகத்தில் அ.தி.மு.க.,

கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…கருப்புப் பணம் பதுக்கிய 3 தொழில் அதிபர்கள் பெயர்: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தாக்கல்!…

புதுடெல்லி:-இந்தியாவில் உள்ள கோடீசுவரர்கள் வெளிநாட்டு வங்கிகளில் சட்ட விரோதமாக ரூ. 30 லட்சம் கோடிக்கு மேல் கருப்புப்பணத்தை பதுக்கி வைத்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பா.ஜ.க. தன் தேர்தல்

போலீஸ் துறையில் பெண் போலீசுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்!…போலீஸ் துறையில் பெண் போலீசுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு: ராஜ்நாத்சிங் தகவல்!…

புதுடெல்லி:-இந்திய பெண் பத்திரிகையாளர் அமைப்பின் நிறுவன நாள் விழா டெல்லியில் நேற்று நடந்தது. இந்த விழாவில் பங்கேற்ற மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் கூறியதாவது:– இந்தியாவில் அனைத்துத்துறைகளிலும் பெண்களின் பங்கேற்பு சிறப்பாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் துணை ராணுவ படைகளில் 1.99