Tag: New_Delhi

பெட்ரோல், டீசல் விலை ரூ.2½ குறைய வாய்ப்பு!…பெட்ரோல், டீசல் விலை ரூ.2½ குறைய வாய்ப்பு!…

புதுடெல்லி:-பெட்ரோலைத் தொடர்ந்து, டீசல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தையும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களிடம் மத்திய அரசு அளித்துள்ளது. கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவற்றின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன. கடந்த

சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் நடிகை குஷ்பு!…சோனியா காந்தியை சந்தித்து காங்கிரசில் இணைந்தார் நடிகை குஷ்பு!…

புதுடெல்லி:-தமிழ் திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக விளங்கியவர் குஷ்பு. கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு 2010ம் ஆண்டு நடிகை குஷ்பு தி.மு.க.வில் இணைந்தார். தி.மு.க. பேச்சாளராகவும் வலம் வந்தார். இந்நிலையில் தி.மு.க.வின் அடுத்த தலைவர் யார்?… என்பது பற்றிய கேள்விக்கு சர்ச்சை

மும்பை தாக்குதல் நினைவு நாள்: பிரதமர் மோடி இரங்கல்!…மும்பை தாக்குதல் நினைவு நாள்: பிரதமர் மோடி இரங்கல்!…

புதுடெல்லி:-கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். இதில் 154 அப்பாவி மக்கள் பலியானார்கள். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளை போலீசார் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதி கசாப் உயிருடன் பிடிபட்டு பின்னர்

ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…ராஜபக்சேயுடன் பேசி மீனவர்கள் விடுதலையாக நடிகர் சல்மான்கான் உதவினார்: புதிய தகவல்கள்!…

புதுடெல்லி:-ராமேசுவரம் தங்கச்சி மடம் மீனவர்கள் 5 பேருக்கு போதை மருந்து கடத்தியதாக இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. பின்னர் இலங்கை அதிபர் ராஜபக்சே 5 பேரையும் விடுதலை செய்ய உத்தரவிட்டதால் விடுதலையாகி சொந்த ஊர் திரும்பினார்கள்.தூக்கு தண்டனையை எதிர் நோக்கி

இந்தியா வருவதை நான் நேசிக்கிறேன் – நடிகர் அர்னால்டு!…இந்தியா வருவதை நான் நேசிக்கிறேன் – நடிகர் அர்னால்டு!…

புதுடெல்லி:-டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர் இன்று இந்தியா வந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் பேசியதாவது: நான் திரைத்துறை, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளை ஊக்குவிக்க பல முறை இந்தியா வந்துள்ளேன். மிகச்சிறந்த நாடான இந்தியாவிற்கு வருவதை நான் விரும்புகிறேன்.

சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் நானும் எதிரிகள – நடிகர் அர்னால்டு பரபரப்பு பேச்சு!…சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் நானும் எதிரிகள – நடிகர் அர்னால்டு பரபரப்பு பேச்சு!…

புதுடெல்லி:-நடிகர் சில்வர்ஸ்டார் ஸ்டாலோனும் தானும் ஒருநேரத்தில் எதிரெதிர் துருவங்களாக இருந்ததாக பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு தெரிவித்தார்.இதுபற்றி புதுடெல்லியில் நடந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் லீடர்ஷிப் மாநாட்டில் அவர் பேசியதாவது:-1980-களில் எங்களை ஒருவருக்கொருவர் பிடிக்காது. ஏனென்றால், அந்த நேரத்தில் நாங்கள் இருவரும் ஒரே

ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவின் நம்.1 இடத்துக்கு ஆபத்து!…ஒருநாள் கிரிக்கெட் தரவரிசை: இந்தியாவின் நம்.1 இடத்துக்கு ஆபத்து!…

புது டெல்லி:-ஒருநாள் போட்டி கிரிக்கெட் வரிசையில் இந்திய அணி முதலிடம் வகிக்கிறது. இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரை 5–0 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்தியா 117 புள்ளிகள் பெற்று உள்ளது. 2–வது இடத்தில் 116 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இருக்கிறது. ஆஸ்திரேலிய

பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம்!…பிரதமர் மோடியுடன் சேர்ந்து வாழ மனைவி விருப்பம்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, திருமணம் ஆனவரா?… இல்லையா?… என்பதே நீண்ட காலமாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் குஜராத் மாநிலம் வடோதரா தொகுதியிலும் மோடி போட்டியிட்டார். வேட்புமனுவுடன் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில், மனைவி என்ற

சென்னையில் மோனோ ரெயில்: மத்திய அரசு அனுமதி!…சென்னையில் மோனோ ரெயில்: மத்திய அரசு அனுமதி!…

புதுடெல்லி:-சென்னையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ஏற்ற விதத்தில் மின்சார ரெயில், பறக்கும் ரெயில் இயக்கப்பட்டு வருகின்றன. மெட்ரோ ரெயில், விரைவில் இயக்கப்பட உள்ளது. இந்த நிலையில் அடுத்த கட்டமாக சென்னைக்கு மோனோ ரெயில் வருகிறது.அந்த வகையில் இரண்டு தடங்களில்

ஒருநாள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடம்!…ஒருநாள் தர வரிசையில் இந்திய கிரிக்கெட் அணி தொடர்ந்து முதலிடம்!…

புதுடெல்லி:-ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் அடிப்படையில் அணிகள் மற்றும் வீரர்களின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நேற்று வெளியிட்டுள்ளது. இதன்படி இந்திய அணி (117 புள்ளிகள்) தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது.தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய