புதுடெல்லி:-பொருளாதார உச்சி மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய வோடோபோன் நிறுவனத்தின் இந்தியாவுக்கான தலைவர் மார்டன் பீட்டர் பேசுகையில்,இந்தியாவில் அரசு ஒப்புதல் பெறுவதில் காலதாமதம் ஏற்படுவதால் வெளிநாட்டு…
புது டெல்லி:-வடகிழக்கு டெல்லியில் உள்ள வஸிப்பூர் பகுதியை சேர்ந்த இரு சிறுவர்கள் அங்குள்ள ஜெ.ஜெ.காலனி பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் அமர்ந்து மது அருந்திக் கொண்டிருந்த 4…
புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில்,…
புதுடெல்லி:-ஆஸ்திரேலிய பிரதமராக உள்ள டோனி அப்பாட் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இன்று இந்தியா வர உள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.வியாழனன்று இந்தியா வரும் அப்பாட்…
புதுடெல்லி:-தென்கொரியாவின் இஞ்சியோன் நகரில் வரும் 19ம் தேதி ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன. இதற்கான வீரர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,…
புதுடெல்லி:-டெல்லியில் உள்ள பஜன்புரா பகுதியை சேர்ந்த ஒரு பெண், திருமணமாகி ஏழாண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லாததால் மனமுடைந்துப் போனார்.தனது மன உளைச்சலுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில்…
புதுடெல்லி:-மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்த வக்கீல் கம்லேஷ் வஸ்வானி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடுத்துள்ளார்.அந்த வழக்கில் அவர், நமது நாட்டில் ஆபாச வீடியோ காட்சிகளை…
புதுடெல்லி:-சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள நோபல் பரிசு கமிட்டி ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கு நோபல் பரிசுகளை அறிவித்து வருகிறது. இந்தியாவில் அறிவியல் விஞ்ஞானி சர்…
புதுடெல்லி:-ஆசிய விளையாட்டுப் போட்டிக்கான பயிற்சி மற்றும் வீரர், வீராங்கனைகள் தேர்வு பாட்டியலாவில் நடைபெற்று வந்தது. பயிற்சி போட்டியின்போது அபாரமாக விளையாடிய மேரி கோம், சோனியாவை முதலில் வீழ்த்தினார்.…
புதுடெல்லி:-பல்வேறு நாடுகளுக்கிடையில் ரகசிய தகவல்களை பறிமாறிக் கொள்ளவும் ஒரு நாட்டில் குற்றங்களை செய்துவிட்டு வேறு நாடுகளுக்கு தப்பியோடும் பேர்வழிகளை தேடிக் கண்டுபிடித்து குற்றம் நிகழ்ந்த நாட்டிடம் ஒப்படைக்கவும்…