New_Delhi

பாரதிய ஜனதாவிற்கு ராகுல்காந்தி வாழ்த்து!…

புது டெல்லி:-இரு மாநிலங்களில் வெற்றிபெற்றுள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறேன் என்று காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் கூறியதாவது:- மக்கள் மாற்றத்திற்காக…

10 years ago

இந்திய பயணத்தை பாதியில் ரத்து செய்தது வெஸ்ட் இண்டீஸ்!…

புதுடெல்லி:-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், அதன் வீரர்களுக்கும் இடையிலான ஊதிய ஒப்பந்த பிரச்சினை விசுவரூபம் எடுத்துள்ளது.கடந்த மாதம் 19ம் தேதி வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், வெஸ்ட்…

10 years ago

கருப்பு பணம் குவித்துள்ள பெயர்களை வெளியிட முடியாது: மத்திய அரசு அறிவிப்பு!…

புதுடெல்லி:-வெளிநாட்டு வங்கிகளில் குவிக்கப்பட்டுள்ள கருப்பு பணத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்து சேர்ப்போம் என்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பா.ஜனதா கூட்டணி அரசு கூறி வருகிறது. இது…

10 years ago

நான் ரன் குவிக்கும் எந்திரம் அல்ல – விராட் கோலி!…

புது டெல்லி:-இந்திய துணை கேப்டன் விராட் கோலி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:– மீண்டும் பார்முக்கு திரும்ப எனக்கு ஒரு சிறந்த இன்னிங்ஸ் தேவைப்பட்டது. அது கடந்த ஆட்டத்தில்…

10 years ago

ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கியது உச்சநீதிமன்றம்!…

புதுடெல்லி:-சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.100 கோடி ரூபாய் அபராதமும் விதித்தது. இதையடுத்து, அவர் பெங்களூர் பரப்பன அக்ரஹாரா…

10 years ago

தூய்மை இந்தியா திட்டத்தில் சானியா மிர்சா!…

புதுடெல்லி:-இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, பிரதமர் நரேந்திர மோடியின் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தில் இணைந்துள்ளார். இதையொட்டி அவரும், அவரது தந்தை இம்ரானும் ஐதராபாத்தில் ரோட்டை சுத்தம்…

10 years ago

டீசல் விலை லிட்டருக்கு ரூ.3½ குறைய வாய்ப்பு!…

புதுடெல்லி:-பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரம், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. டீசல் விலையை பொறுத்தவரை, அதன் உற்பத்தி விலை நஷ்டத்தை ஈடுகட்டும்வரை, மாதந்தோறும் 50 காசுகள் விலை…

10 years ago

ஜெயலலிதா ஜாமீன் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை!…

புதுடெல்லி:-பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடைபெற்று வந்த சொத்து குவிப்பு வழக்கில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.100 கோடி அபராதமும் விதித்து கடந்த மாதம்…

10 years ago

முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி நாளை முக்கிய ஆலோசனை நடத்துகிறார்!…

புதுடெல்லி:-பிரதமர் நரேந்திர மோடி, முப்படை தளபதிகளான அருப் ராஹா (விமானப்படை), தல்பீர் சிங் சுஹாக் (ராணுவம்), ஆர்.கே. தொவான் (கடற்படை) ஆகியோருடன் நாளை டெல்லியில் முக்கிய ஆலோசனை…

10 years ago

மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும் செல்போன் எண் மாறாது: மார்ச் 31க்குள் புதிய வசதி அறிமுகம்!…

புதுடெல்லி:-செல்போன் எண்ணை மாற்றிக்கொள்ளாமல் செல்போன் சேவை நிறுவனத்தை மாற்றிக்கொள்ளும் ‘மொபைல் நம்பர் போர்டபிலிட்டி’ வசதி ஏற்கனவே நமது நாட்டில் வந்து விட்டது. அதாவது, தமிழ்நாட்டில் செல்போன் வைத்துள்ள…

10 years ago