புது டெல்லி:-குழந்தைக்கு தாய்ப்பால் சத்தான உணவு என்பது அனைவருக்கும் தெரியும். அதில் புரோட்டீன், கால்சியம் சத்துக்கள் உள்ளன. அது குழந்தையின் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கொடுக்கும்.…
புதுடெல்லி:-சாதனை மன்னன் சச்சின் தெண்டுல்கர் 1989-ம் ஆண்டில் கராச்சியில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டி தொடரில் இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுக வீரராக இடம் பிடித்தார்.…
புது டெல்லி:-பாலிவுட் நடிகர் சல்மான் கான் இன்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது என்ன பேசினார்கள் என்பது தெளிவாக தெரியவரவில்லை. அண்மையில் தூய்மை…
துபாய்:-டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி கனவு அணியையும் ஐ.சி.சி. அறிவித்துள்ளது. இவ்வணிகளில் இடம் பெறுவது மிகப்பெரிய கவுரவமாக கருதப்படுகிறது. இதில் ஒரு நாள் போட்டி அணிக்கு…
டெல்லி:-இந்திய மருத்துவ நெறிமுறைகள் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்ட ஆய்வறிக்கையில், நோயுற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்களுக்கு போதுமான தகவல் கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து…
புது டெல்லி:-இந்தியா-ஜப்பான் இடையிலான உறவுகளை பலப்படுத்தியமைக்காக இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு ஜப்பான் நாட்டின் மிகவும் உயரிய விருதினை வழங்குவதாக அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது. கடந்த…
புது டெல்லி:-சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2010-ம் ஆண்டு ‘மக்கள் விரும்பும் வீரர்’ என்ற புதிய விருது பிரிவை அறிமுகப்படுத்தியது. மக்கள் தங்களை கவர்ந்த வீரரை இணையதளம், டுவிட்டர்…
புதுடெல்லி:-அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி அடுத்த ஆண்டு ஏப்ரல் 8ம் தேதி முதல் மே 25ம் தேதி வரை இப்போட்டிகள்…
புதுடெல்லி:-கடந்த வாரம் தென்கிழக்கு டெல்லியில் உள்ள அமர் காலனி பகுதியில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக புகார் அளிக்கப்பட்டிருந்தது.இந்த சம்பவங்களில் பாதிக்கப்பட்ட சிறுமிகள் குற்றவாளி குறித்து…
புதுடெல்லி:-சச்சின் தெண்டுல்கர் ‘பிளையிங் இட் மைவே’ (எனது வழியில் விளையாடுகிறேன்) என்ற பெயரில் சுயசரிதை எழுதியுள்ளார். வருகிற 6ம் தேதி இந்த சுயசரிதை புத்தகம் உலகம் முழுவதும்…