புதுடெல்லி:-இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான மனோ பால் தனது 8 வயது மகன் ரூபென் பாலுடன் அமெரிக்காவில் வசித்து வருகிறார். தனது மகனுக்கு ஆறரை வயதில் கணினி மொழிகளை…
புதுடெல்லி:-இந்திய விஞ்ஞானிகள் கடந்த ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்த மங்கள்யான் விண்கலம் அதன் சுற்று வட்ட பாதையில் நிலை நிறுத்தப்பட்டு சிறப்பாக இயங்கி வருகிறது. எதிர்பார்த்ததை…
புதுடெல்லி:-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணியில் மூத்த வீரர்கள் 36 வயதான ஷேவாக், 33 வயதான கவுதம் கம்பீர், 36…
புதுடெல்லி:-நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கி ஊழியர்கள், ஊதிய உயர்வு கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றனர். ஊழியர்கள் சங்கம் சார்பில் 25 சதவீத சம்பள உயர்வு வழங்க வேண்டும்…
புதுடெல்லி:-2014ம் ஆண்டின் சிறந்த இந்திய திரையுலக பிரமுகராக ரஜினியை மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த விருது, இந்திய திரைப்பட நூற்றாண்டையொட்டி வழங்கப்படுகிறது. கோவாவில் வரும் 20ம் தேதி…
டெல்லி:-குறியாக்கவியல், ரகசிய மற்றும் சதித்திட்ட கோட்பாடுகள் தொடர்பான நாவல்கள் எழுதுவதில் வல்லவரான டான் பிரவுன், பெங்குயின் பதிப்பகத்தின் வருடாந்திர விரிவுரை நிகழ்ச்சியில் 'குறியீடுகள், அறிவியல் மற்றும் மதம்'…
லண்டன்:-உலகளாவிய அளவில் உள்ள 1830 பெருநகரங்களில் மிகவும் வேடிக்கையான இடங்கள் யாவை? என்பது தொடர்பாக சுற்றுலா ஏற்பாட்டாளர்களான 'கெட் யுவர் ஓன் கைட்' மற்றும் 'கோயூரோ' நிறுவனங்கள்…
புதுடெல்லி:-ஆசியான் உச்சிமாநாடு மற்றும் கிழக்கு ஆசிய மாநாடு ஆகியவை மியான்மரிலும், ஜி-20 நாடுகளின் உச்சிமாநாடு ஆஸ்திரேலியாவிலும் நடைபெறுகிறது. இந்த மாநாடுகளில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி 10…
புதுடெல்லி:-இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கையுடன் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான தொடரை காரணம் காட்டி முதல்…
புதுடெல்லி:-இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெறும் டெஸ்ட் தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை பி.சி.சி.ஐ. இன்று தேர்வு செய்தது.அதன்படி முதல் டெஸ்டில் டோனி பங்கேற்க மாட்டார் என்று…