புதுடெல்லி:-அந்தமான் தீவுகளின் வடக்கு பகுதியில் இன்று காலை 9 மணியளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் அங்கு வீடுகள் மற்றும் 3 கட்டிடங்கள் குலுங்கின. பீதி அடைந்த…
புதுடெல்லி:-அரவிந்த் கெஜ்ரிவால், கடந்த 1968-ம் ஆண்டு ஆகஸ்டு 16-ந் தேதி அரியானா மாநிலம் சாரில் பிறந்தவர். அவருடைய பெற்றோர் கோவிந்த் ராம் கெஜ்ரிவால்-கீதா தேவி. கெஜ்ரிவால், காரக்பூரில்…
புதுடெல்லி:-சுவிஸ் வங்கியில் கருப்பு பணம் வைத்துள்ள இந்தியர்கள் பட்டியலில் பெயர் இடம்பெற்றுள்ள அம்பானி சகோதரர்கள் அக்குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீயோ அல்லது முகேஷ் அம்பானியோ உலகத்தின் எந்த…
புது டெல்லி:-டெல்லி சட்டசபை தேர்தலில் மக்களின் அமோக ஆதரவை பெற்ற ஆம் ஆத்மி கட்சி ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. புது டெல்லி தொகுதியில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட…
புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளிவர தொடங்கியது. ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் முன்னணியில் உள்ளது. காலை 10.30 மணி…
புதுடெல்லி:-டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை சரியாக எட்டு மணிக்கு தொடங்கியது. இதில் தொடக்கத்தில் இருந்தே ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னணி…
புதுடெல்லி:-டெல்லி மாநில சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என கருத்து கணிப்புகள் கூறியதற்கு ஏற்ப தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. காலை 9…
புதுடெல்லி:-எச்.எஸ்.பி.சி. வங்கியின் வெளிநாட்டு கிளைகளில் இந்தியர்கள் பலரின் கருப்பு பணம் பதுக்கப்பட்டுள்ள விவரங்கள் தற்போது அம்பலமாகியுள்ளது. ஸ்விஸ் லீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ள அந்த தகவலில் 2006-2007 ஆண்டு வரையிலான…
புதுடெல்லி:-திட்டக்கமிஷனுக்கு மாற்றாக மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிதி ஆயோக் அமைப்பின் முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில முதல்-மந்திரிகள் கலந்து…
புதுடெல்லி:-சுதந்திரத்துக்கு முன்பே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான விபத்தில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், அதுதொடர்பான ஆவணங்களை வெளியிட அடுத்தடுத்து வந்த மத்திய அரசுகள் மறுத்து வருகின்றன.…