வாஷிங்டன்:-அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் அழைப்பை ஏற்று அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க ‘வெளிநாட்டு…
சென்னை:-தமிழக மீனவர் விவகாரம், இலங்கையில் நடைபெற்ற போர்குற்றம், கச்சத்தீவு விவகாரம் போன்றவை குறித்து, இலங்கைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர், ஜெயலலிதா அடிக்கடி…
கொல்கத்தா:-மேற்கு வங்காளம் மாநில தலைநகர் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற இந்திய வர்த்தக சபை மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மத்தியில் புதிதாக அமைந்துள்ள தேசிய ஜனநாயக…
நியூயார்க்:-அமெரிக்க தலைநகர் நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதம் 24-ம் தேதி துவங்கி, அக்டோபர் முதல் தேதி வரை ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்திர பொது சபை கூட்டம்…
வாஷிங்டன்:-இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா விருப்பம் தெரிவித்துள்ளதாக வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.இது தொடர்பாக, அமெரிக்க அதிபரின்…
புதுடெல்லி:-இந்திய இங்கிலாந்து அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணியை இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது.28 வருடங்களுக்கு பிறகு…
போர்ட்டலேசா:-‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும்…
போர்டலிசா:-பிரேசிலில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, நேற்று பிரேசிலியா நகரில் அந்நாட்டு அதிபர் தில்மா ரூசெப்புடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை…
புதுடெல்லி:-கடந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் பிடித்தது.தேர்தலில் பெரும்பான்மைக்கு…
போர்ட் லிஸா:-பிரேசிலில் உள்ள போர்ட் லிஸா நகரில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்றார். அப்போது இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ரஷிய அதிபர் விளாடிமிர்…