Mahinda_Rajapaksa

அதிபர் மாளிகையில் ராஜபக்சே மறந்து விட்டுச்சென்ற ரூ.1,500 கோடி மீட்பு!…

கொழும்பு:-இலங்கையில் 2 முறை அதிபராக இருந்த ராஜபக்சே, கடந்த 8ம் தேதி நடந்த தேர்தலில் 3-வது முறையாக போட்டியிட்டு தோல்வியுற்றார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களமிறங்கிய சிறிசேனா,…

9 years ago

ரா அமைப்பின் ரகசிய ஏஜெண்ட்டால் மண்ணை கவ்விய ராஜபக்சே!…

கொழும்பு>:-'ரா' உளவுப்பிரிவு வகுத்துக்கொடுத்த திட்டத்தின் படியே, எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து ராஜபக்சேவை தோற்கடித்தாக கொழும்பில் இருந்து வெளிவரும் சண்டே டைம்ஸ் என்ற அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சிகளை ஓரணியில்…

9 years ago

நேரில் ஆஜராகும்படி ராஜபக்சேவுக்கு கோர்ட் சம்மன்!…

கொழும்பு:-இலங்கை சுதந்திரக் கட்சியின் பதவியில் உறுப்பினர் பதவியில் இருந்து தன்னை ராஜபக்சே நீக்கியது செல்லாது என முல்லேரியா பிரதேச சபை தலைவர் பிரசன்ன சோலங்காரச்சி என்பவர் கொழும்பு…

9 years ago

கற்பழிப்பு குற்றச்சாட்டை எதிர்கொள்ள தயார்: ராஜபக்சே மகன் சவால்!…

கொழும்பு:-முன்னாள் ஜனாதிபதி ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே. இவர் இலங்கை பாராளுமன்றத்தில் சுதந்திர கட்சியின் எம்.பி.யாக உள்ளார். ராஜபக்சே குடும்பத்தின் அரசியல் வாரிசாக இவர் கருதப்படுகிறார். நமல்…

9 years ago

ராஜபக்சே மகன்கள் மீது கற்பழிப்பு குற்றச்சாட்டு!…

கொழும்பு:-இலங்கையின் அதிபராக 10 ஆண்டுகள் பதவி வகித்தவர், மகிந்த ராஜபக்சே. அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் அவர் படுதோல்வி கண்டார். ராஜபக்சே ஆட்சியில் அவருடைய சகோதரர்களில் ஒருவர்…

9 years ago

தமிழர்களால்தான் எனக்கு தோல்வி – ராஜபக்சே ஆவேசம்!…

கொழும்பு:-ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சே நேற்று கொழும்பில் இருந்து ஹம்பள் தோட்டை மெகமுல்லனாவில் உள்ள தன் சொந்த வீட்டுக்கு வந்தார். அப்போது அவர் ஊரை சேர்ந்தவர்கள்,…

9 years ago

ராஜபக்சே பற்றி இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்!…

சென்னை:-இலங்கையில் சமீபத்தில் பிரதமர் தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் ராஜபக்சே கம்மியான ஓட்டுக்களால் படுந்தோல்வியை சந்தித்துள்ளார். இவரது தோல்வியை பற்றி பலர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர்…

9 years ago

அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றது ஏன்?…

இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்றதற்கு சில முக்கிய காரணங்கள் உள்ளன. 2009ம் ஆண்டு விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடைபெற்ற இறுதிக்கட்ட போரின் போது மனித உரிமைகள் மீறப்பட்டன.…

9 years ago

சிறீசேனாவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!…

புதுடெல்லி:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய அதிபராக உள்ள ராஜபக்சே தோல்வியை தழுவினார். அவரை எதிர்த்து போட்டியிட்ட சிறீசேனா காலை பத்து மணியளவில் சுமார் 4…

9 years ago

தோல்வியை ஒப்புக்கொண்டார் ராஜபக்சே: அதிபர் மாளிகையிலிருந்தும் வெளியேறினார்!…

கொழும்பு:-இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு, தோல்வியை ஒப்புக்கொள்வதாக அதிபர் ராஜபக்சே கூறியுள்ளார். அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுடன் தொலைபேசியில் உரையாற்றிய பின்னர்,…

9 years ago