சென்னையில் மின்சார வாரியத்தில் வேலை செய்து வருகிறார் நாயகன் செந்தில். இவர் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவர். இவருடைய மாமா பெண்ணான சுருதி பாலாவை காதலித்து வருகிறார்.…
சென்னையில் ஒரு பழமை வாய்ந்த திரையரங்கு ஒன்றை நடத்தி வருகிறார் ஆடுகளம் நரேன். இந்த தியேட்டரில் வேலை செய்பவராக நாயகன் சித்தார்த். இந்த தியேட்டர் மீது ஏராளமான…
சூரி வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பதால் அவருடைய மாமா வீட்டில் அவருக்கு மரியாதையே இல்லை. ஆகையால், தனது சொந்தக் காலில் நிற்க முடிவெடுத்து, வட்டிக்கு பணம் கொடுக்கும் ஜான்…
ஹெட் கான்ஸ்டபிளாக இருக்கும் தன் அப்பா ராஜேஷை மதிக்காமல் ஊதாரியாக சுற்றித் திரிகிறார் தினேஷ். ஒரு என்கவுன்ட்டர் சம்பவத்தின்போது ராஜேஷ் திட்டமிட்டு பலியாக்கப்பட, அப்பாவின் நேர்மையான குணத்தால்…