doctor

12 பெண்களை வலி நிவாரண மாத்திரைக்கு அடிமைப்படுத்தி கற்பழித்த டாக்டர்!…

பென்சில்வேனியா:-அமெரிக்காவின் பென்சில்வேனியா நகரில் வசிக்கும் ஜேய். ஜெ. சோ என்ற 71 வயது மருத்துவர். கம்பர்லேண்ட் மற்றும் பிராங்க்ளின் ஆகிய நகர்களில் உள்ள சோவின் கிளினிக்கிற்கு, பல்வேறு…

9 years ago

மருந்துகளின் பக்க விளைவுகள் தெரியாமல் அதனை பரிந்துரைக்கும் மருத்துவர்கள்: ஆய்வு தகவல்!…

டெல்லி:-இந்திய மருத்துவ நெறிமுறைகள் பத்திரிகையில் பதிவு செய்யப்பட்ட ஆய்வறிக்கையில், நோயுற்றவர்களுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளின் பக்க விளைவுகள் குறித்து மருத்துவர்களுக்கு போதுமான தகவல் கிடைப்பதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருந்து…

10 years ago

ஜெய்ப்பூரில் ஒரே குடும்பத்தில் 31 மருத்துவர்கள்!…

ஜெய்ப்பூர்:-சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில மருத்துவ நுழைவுத் தேர்வில் வினம்ரிதா பட்னி என்ற மாணவி 107ஆவது ரேங்க் பெற்றிருந்தார். இதன்பின் மருத்துவப்படிப்பை முடித்து அவர் தனது…

10 years ago

டாக்டர்கள் கைவிட்ட சிறுமிக்கு ஆபரேஷன் செய்த எம்எல்ஏ!…

நகரி:-மதனப் பள்ளியைச் சேர்ந்த பால கிருஷ்ணா–ஸ்ரீஷா தம்பதியின் மகள் -ஸ்ரீவள்ளி (13). இவர் 7ம் வகுப்பு படித்து வருகிறார்.கடுமையான வயிற்று வலியால் துடித்த ஸ்ரீவள்ளி மதனப் பள்ளி…

10 years ago

கென்யாவில் சாராயம் குடித்த 80 பேர் பலி!…

நைரோபி:-ஆப்பிரிக்க நாடான கென்யாவில் பொதுமக்களே ஒருவகை சாராயத்தை தயாரித்து குடிக்கின்றனர். இந்த வகை சாராயத்தை வியாபாரிகள் சிலர் தயாரித்து விற்பனை செய்தனர். இந்த சாராயத்தை குடித்த பலர்…

10 years ago

பசி வராமல் தடுக்கும் மாத்திரை கண்டுபிடிப்பு!…

லண்டன்:-மனிதன் உழைப்பது பசியை போக்கத்தான்.அந்த பசி ஏற்படாமல் தடுப்பதற்கு தற்போது ஒரு புதுவித மாத்திரை தயாரிக்கப்பட்டுள்ளது.அந்த மாத்திரையை லண்டன் இம்பீரியல் கல்லூரியும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து…

10 years ago

நோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது!… உலக சுகாதார நிறுவனம் அறிவிப்பு…

ஜெனீவா:-உலகில் உள்ள பல நோய்களுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அந்த நோய்களை குணப்படுத்துவதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்துகளையே டாக்டர்கள் கொடுக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் மற்ற நோய்களின் தாக்கத்தை…

10 years ago

பிறந்தது முதல் ஒரு வருடமாக வாய் திறக்க முடியாமல் அவதிப்படும் உலகின் முதல் குழந்தை!…

கனடா:-கனடாவில் ஒண்டோரியோவில் உள்ள தம்பதிகள் ஆன்ட்ரேவ் மற்றும் அமி.இவர்களுக்கு கடந்த 10 மாதங்களுக்கு முன்னர் அழகான ஆண் குழந்தையொன்று பிறந்தது.பிறந்து பல மணிநேரங்கள் ஆகியும் குழந்தை அழவில்லை.…

10 years ago

சுனந்தா இறந்தது எப்படி? பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்…

புதுடெல்லி:- மத்திய அமைச்சர் சசிதரூரின் மனைவி சுனந்தா மரணத்தை அடுத்து அவரது உடலின் பாகங்கள் ரசாயன பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், ‘சுனந்தாவின்…

10 years ago

குடிபோதையில் பீர்பாட்டிலை வயிற்றுக்குள் தள்ளிய வாலிபர்…

சீனா:-தென்கிழக்கு சீனாவின் புசியன் என்ற நகரில் உள்ள மருத்துவமனைக்கு நேற்று ஒருவர் வயிற்றுவலியால் துடிதுடித்தபடி அட்மிட் ஆனார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு எக்ஸ்ரே எடுத்தனர். எக்ஸ்ரே…

10 years ago