இந்தி மார்க்கெட்டைத் தக்க வைத்துக் கொள்ள அதிரடி கவர்ச்சி ப் புரட்சியில் இறங்கியுள்ளாராம் அசின். இதன் முதல் கட்டமாக சல்மான்கானுடன்
எந்திரன் திரைப்படத்தின் கதை திருடப்பட்டதாக கூறி எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் என்கிற அமுதா தமிழ்நாடன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு
“எப்ப போன் வருமோ… யார் என்ன பேசுவாங்களோ’ என்னும் ஒரு வித படபடப்புடன் தான் சமீபகாலமாக அமலாவின் நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன.
எனக்கு தொடர்ந்து நல்ல கேரக்டர்களும், ரோல்களும் கிடைப்பதற்காக கடவுளுக்கு நன்றி சொல்கிறேன் என்று கூறியுள்ளார் அழகி ஐஸ்வர்யா ராய்.
தனது அடுத்த படம் தலைவன் இருக்கிறான் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் கமல்ஹாஸன். கமல் இப்போது மன்மதன் அம்பு படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் அடுத்த மாதம் திரைக்கு…
நம்மிடம் எல்லா திறமையும் இருக்கா.. ஆனா டிஸிப்ளின் இல்லே. அந்த டிஸிப்ளின் மட்டும் இருந்துட்டா எங்கேயோ இருப்போம், என்றார் ரஜினிகாந்த்.
அல்டிமேட் ஸ்டார் அஜீத்துக்கு 'வாசனை'யான ஒரு ஐடியாவைக் கொடுத்துள்ளாராம் திரிஷா. அஜீத்துடன் இணைந்து 'மங்காத்தா' ஆடிக் கொண்டிருக்கிறார் திரிஷா. 'மன்மதன் அம்பை' முடித்த கையோடு
மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குள் 2008ம் ஆண்டு 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அங்கு அறிவிப்பாளர்
சிம்புவை வைத்து இயக்கிய கெளதம் மேனன் இப்போது சிம்புவுக்காக அவரது புதிய படத்தில் சின்ன கேரக்டரில் நடிக்கிறாராம்.
சென்னையின் எட்டாவது திரைப்பட விழாவின் அறிமுக விழாவும் பத்திரிகையாளர் சந்திப்பும் சென்னை ஜி.ஆர்.டி. ஓட்டலில் நடந்தது