சென்னை:-'என்னை அறிந்தால்' திரைப்படம் உலகம் முழுவது நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இதில் குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. தற்போது…
சென்னை:-நடிகர் விஜய், சிம்புதேவன் இயக்கும் புலி படத்தில் ஒரு பிரேக் கூட இல்லாமல் இரண்டு வேடங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஹன்சிகா மற்றும்…
சென்னை:-நடிகை நயன்தாரா ஏற்கனவே சிம்புவை காதலித்தார். பிறகு அது தோல்வியில் முடிந்தது. கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். இரண்டாவதாக பிரபு தேவாவை விரும்பினார். அவருக்காக கிறிஸ்தவ மதத்தில்…
சென்னை:-'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் நேற்று 6 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டது. படம் என்ன தான் நன்றாக இருந்தாலும் இன்னும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர்.…
சென்னை:-ராஜா ராணி படத்தில் அட்லீ நஸ்ரியாவை விட நயன்தாராவை எவ்வளவு அழகாக காண்பிக்க முடியுமோ அவ்வளவு அழகாக காட்டியிருப்பார். அப்படத்தில் இருந்தே அட்லீ, நயன்தாரா இருவரும் நல்ல…
சென்னை:-நடிகர் தனுஷுன் இரண்டாவது பாலிவுட் படமான ஷமிதாப் கடந்த வாரம் வெளிவந்தது. இப்படத்தில் இந்திய சினிமாவின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனும் நடித்துள்ளார். இப்படம் ரசிகர்களை வெகுவாக…
சென்னை:-தமிழ் சினிமாவின் கிங் ஆப் ஓபனிங் என்றால் அது நடிகர்கள் அஜித், விஜய் தான், இவர்கள் வசூல் சாதனையை இவரிகளின் அடுத்தடுத்த படங்களே முறியடித்து வருகிறது. இந்நிலையில்…
சென்னை:-'என்னை அறிந்தால்' திரைப்படத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு அஜித்தும், விவேக்கும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் விவேக் அளவான வசனங்களுடன் காமெடி செய்து அனைவரையும் ரசிக்க வைத்துள்ளார். இப்படத்தில்…
சென்னை:-சிம்புதேவன் இயக்கத்தில் ‘புலி’ படத்தில் நடித்து வரும் நடிகர் விஜய் இந்த படம் முடிந்ததும் அட்லி இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். விஜய்யின் 59-ஆவது படமான இந்தப்…
சென்னை:-பிரபல நடிகர் ராம்சரண் தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கிறார். தெலுங்கில் இவர் நடித்த மகதீரா படம் வெற்றிகரமாக ஓடியது. இந்த படம் தமிழிலும் படப்பிங் செய்து வெளியிடப்பட்டது.…