Tag: Chennai

ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கும் நடிகர் விக்ரம்!…ரசிகர்களுக்கு பிறந்தநாள் பரிசு கொடுக்கும் நடிகர் விக்ரம்!…

சென்னை:-‘ஐ’ திரைப்படத்தின் அமோக வெற்றிக்கு பிறகு நடிகர் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் ’10 எண்றதுக்குள்ள’. ‘கோலி சோடா’ பட புகழ் விஜய் மில்டன் இயக்கி வரும் இப்படத்தில் சமந்தா நாயகியாக நடிக்க, பசுபதி, ஜாக்கி ஷெராப், மனோபாலா, சம்பூர்ணேஷ் பாபு

நடிகர் விஜய்யை உயரத்திற்கு கொண்டு சென்ற ரசிகர்கள்!…நடிகர் விஜய்யை உயரத்திற்கு கொண்டு சென்ற ரசிகர்கள்!…

சென்னை:-சாதாரணமாக ஒரு படத்தின் வெளியீட்டின் போதோ அல்லது ஆடியோ வெளியீட்டின் போதோ ரசிகர்கள் தங்கள் கதாநாயகனுக்கு கட் அவுட் வைப்பது வழக்கம். ஆனால், நடிகர் விஜய் ரசிகர்கள் அதையும் தாண்டி ஒரு புதுவித முயற்சியை செய்துள்ளனர். தற்போது விஜய் நடித்து வரும்

நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா பிரியங்கா சோப்ரா?…நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாகிறாரா பிரியங்கா சோப்ரா?…

சென்னை:-நடிகர் சூர்யா தற்போது ‘மாஸ்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட்டில் பிரபல தொழிலதிபரும், இயக்குனரும், தயாரிப்பாளருமான நந்திதா சின்ஹா எடுக்கும் புதிய படத்தில் சூர்யா நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதை நந்திதா சின்ஹாவும் உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, எங்களுடைய

‘பூலோகம்’ திரைப்படம் வெளிவருவதில் மேலும் சிக்கல்!…‘பூலோகம்’ திரைப்படம் வெளிவருவதில் மேலும் சிக்கல்!…

சென்னை:-ஜெயம் ரவி-திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பூலோகம்’. ஆஸ்கார் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தின் பணிகள் முடிவடைந்து ரீலீசுக்கு தயாராக இருக்கிறது. கடந்த வருடமே வெளிவரும் என்று எதிர்பார்த்த இந்த படம் பல்வேறு பிரச்சினைகளால் முடங்கிக் கிடக்கிறது. இந்நிலையில், இப்படத்துக்கு மேலும் ஒரு

நடிகரை திருமணம் செய்யமாட்டேன் – நடிகை சமந்தா!…நடிகரை திருமணம் செய்யமாட்டேன் – நடிகை சமந்தா!…

நடிகரை திருமணம் செய்யமாட்டேன் என்று சமந்தா அறிவித்துள்ளார். இதுகுறித்து ஐதராபாத்தில் சமந்தா அளித்த பேட்டி விவரம் வருமாறு:– கேள்வி:– தொழில் அதிபரை நீங்கள் காதலிப்பதாக செய்தி வந்துள்ளதே? பதில்:– அந்த தொழில் அதிபர் யார் என்று சொல்லுங்கள். என்ன தொழில் செய்கிறார்

மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்!…மகிழ்ச்சியின் உச்சத்தில் நடிகர் சிவகார்த்திகேயன்!…

சென்னை:-சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து சில காலங்களிலேயே வெற்றியின் உச்சத்திற்கு வந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் இந்த வெற்றிக்கு அவரின் கடின உழைப்பே காரணம். அண்மையில் இவரின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘காக்கி சட்டை’. சூர்யா, விக்ரமை போல இவரும் இப்படத்தில்

ரகசிய கூட்டம் கூட்டிய நடிகர் விஷால்!…ரகசிய கூட்டம் கூட்டிய நடிகர் விஷால்!…

சென்னை:-நடிகர் விஷால் ஏற்கனவே திருட்டு சி.டி. விற்றவர்களை போலீசில் பிடித்து கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார்.நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவி தன்னை இழிவாக பேசியதாக குற்றம் சாட்டினார். நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது பற்றியும் கருத்துக்கள் வெளியிட்டார். நடிகர் சங்கத்துக்கு அடுத்த

நடிகர் அஜித்தை அசிங்கப்படுத்திய பாலிவுட் பிரபலம்!…நடிகர் அஜித்தை அசிங்கப்படுத்திய பாலிவுட் பிரபலம்!…

சென்னை:-தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித். இவர் தான் உண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருபவர். தற்போது நடிகர் அஜித்தை பாலிவுட்டின் தயாரிப்பாளரும், எழுத்தாளருமான கமால் ராஷித் கான் என்பவர் அஜித்தை கலாய்த்து ஒரு ட்வீட் செய்துள்ளார்.

வீட்டை விட்டு வெளியேறினாரா நடிகர் சூர்யா?…வீட்டை விட்டு வெளியேறினாரா நடிகர் சூர்யா?…

சென்னை:-நடிகர் சிவக்குமாரின் இரண்டு மகன்களான சூர்யா, கார்த்தி இருவரும் தமிழ் சினிமாவில் கலக்கி கொண்டிருப்பவர்கள். இவர்களில் சூர்யா பிரபல நடிகை ஜோதிகாவை திருமணம் செய்து கொண்டது நாம் அனைவரும் அறிந்ததே. இவர் தற்போது தனிக்குடித்தனம் சென்று விட்டதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு

மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் நடிகர் அஜித் முதல் இடம்!…மிகவும் விரும்பப்படும் நாயகன் பட்டியிலில் நடிகர் அஜித் முதல் இடம்!…

சென்னை:-ஐடைம்ஸ் என்ற இணையதளம் ஒவ்வொரு வருடமும் மிகவும் விரும்பப்படும் நாயகன் என்ற பட்டத்திற்கு தகுதியான நபர்களை இணையதள வாக்கெடுப்பு மூலமாக தேர்ந்தெடுப்பது வழக்கம். வாக்கெடுப்பின் அடிப்படையில் 25 பேர் கொண்ட பட்டியலை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் 2014-ம் ஆண்டின் மிகவும்