சென்னை:-நடிகர் விஜய் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் சூறாவளி என்று தெரியும். அந்த வகையில் இந்த வருடம் ஜில்லா, கத்தி என தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து…
சென்னை:-'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் டிரைலர் வெளியிடப்படும் என ஆவலுடன் காத்திருந்த அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் இன்றும் ஏமாற்றமே கிடைத்தது. இன்று அனைத்து அஜித் ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக…
சென்னை:-நடிகர் தனுஷ் தற்போது மாரி படத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இப்படத்தை முடித்த கையோடு மீண்டும் வேலையில்லா பட்டதாரி டீமுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது…
சென்னை:-நிதி சிக்கலால் கிடப்பில் போடப்பட்ட கமலின், மருதநாயகம் படம், 2015ம் ஆண்டு மீண்டும் உயிர் பெற இருக்கிறது. கமல்ஹாசனின் கனவு படம் மருதநாயகம். 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த…
சென்னை:-'மாஸ்' படத்தின் படப்பிடிப்பு மிக வேகமாக நடந்து வருகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் சூர்யாவிற்கு படப்பிடிப்பில் அடிப்பட்டதாக கூறப்பட்டது. இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக…
சென்னை:-கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படத்தின் கதை சமூக வலைத்தளங்களில் பலவகையில் உலா வருகிறது. ரசிகர்கள் தங்கள் மனதில் தோன்றியதை எல்லாம் கதையாக சொல்லி…
சென்னை:-நடிகை அனுஷ்கா தென்னிந்திய சினிமாவில் ஹீரோவிற்கு நிகரான கதாபாத்திரங்களை தேடி நடிப்பவர். 'லிங்கா' திரைப்படத்தில் ரஜினி என்பதால் நடிக்க சம்மதித்துள்ளார். இப்படத்தை பார்த்த பலரும் அனுஷ்கா நடிப்பு…
சென்னை:-நடிகர் விஜய் சமீப காலமாக தன் அரசியல் எண்ட்ரிக்காக தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் கடைசியாக வந்த 'கத்தி' திரைப்படம் கூட விவசாயிகள் பிரச்சனை பற்றி…
சென்னை:-நடிகர் சூர்யா நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த அஞ்சான் படுதோல்வியடைந்தது. இதனால், எப்படியாவது ஒரு ஹிட் படம் கொடுத்தே ஆக வேண்டும் என்று மாஸ் படத்தில் நடித்து…
சென்னை:-நடிகர்கள் என்றாலே ஒரு விதமான ஈகோ எல்லோரிடத்திலும் இருக்கும். ஆனால், எந்த ஈகோவும் இல்லாமல் அனைவரிடத்திலும் அன்பாக பழக கூடியவர் நடிகர் ஆர்யா. இவர் நடித்து விரைவில்…