சென்னை:-மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சிபிராஜ் நடித்து வரும் படம் நாய்கள் ஜாக்கிரதை.இந்தப் படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக ‘வெளுத்துக்கட்டு’ அருந்ததி நடித்திக்கிறார். ஏற்கெனவே சிபிராஜ் நடித்த ‘நாணயம்’…
சென்னை:-அமெரிக்காவில் ஏ.எல்.எஸ். என்று அழைக்கப்படும் நரம்பு சிதைவு நோய் பற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்ய ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. பிரபலங்களிடம் நன்கொடை வசூலிப்பதற்கு ஜில்லென்று இருக்கும் ஒரு…
சென்னை:-விஜய் நடித்த 'கத்தி' படத்தை ராஜபக்ஷேவுக்கு நெருக்கமான லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாக பல மாதங்களாகவே குற்றம் சாட்டப்பட்டு வரும் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களாக அது…
சென்னை:-காதல் மன்னன், அமர்க்களம், ஜெமினி, அட்டகாசம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய சரண், சிறு இடைவெளிக்கு பிறகு இயக்கி வரும் படம் ஆயிரத்தில்…
சென்னை:-கத்தி, புலிப்பார்வை படங்களுக்கு தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்புகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அதனால் சில கட்சி தலைவர்களை நேரடியாக சந்தித்து தனக்கு ஆதரவு திரட்டி வந்தார் முருகதாஸ். அதையடுத்து,…
சென்னை:-சாதாரண பஸ் கண்டெக்டராக தன் வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, பல்வேறு கஷ்டங்கள், போராட்டங்களை கடந்து சென்னைக்கு வந்தார். 1975-ஆண்டில் பாலசந்தரின், அபூர்வ ராகங்கள் படம் மூலம் தன்…
மதுரை:-கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை வெளியிட தடை கோரிய மனு மீதான தீர்ப்பை, மதுரை ஐகோர்ட் கிளை ஒத்திவைத்தது. மதுரை வக்கீல் ரமேஷ் தாக்கல் செய்த மனு:…
சென்னை:-ராஜா ராணி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் அட்லீ. தனது அடுத்த படத்திற்காக விஜய்யை சந்தித்து ஒரு போலீஸ் கதையை…
சென்னை:-சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பில் நடித்துக்கொண்டிருந்தார் சூர்யா.படப்பிடிப்பை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த சில ரசிகர்கள் சூர்யாவையும் அஞ்சான்…
சென்னை:-பிரபல நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் சில மாதங்களுக்கு முன் வெளிவந்த 'வாயை மூடிப் பேசவும்' படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு நாயகனாக அறிமுகமானார். மலையாளத்தில்…