சென்னை:-தற்போது எல்லோருடைய பார்வையும் நடிகர் விஜய் மீது தான் உள்ளது. இப்பிரச்சனை இன்று தொடங்கியது இல்லை காவலன் படத்திலேயே ஆரம்பித்து இன்று கத்தி வரை தொடர்கிறது.எத்தனை பிரச்சனை…
சென்னை:-சினிமாவில் வில்லனாக நடித்து ஹீரோ ஆனவர்களில் சரத்குமாரும் ஒருவர். அதன்பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார். நட்புக்காக, சூர்யவம்சம், நாட்டாமை உள்பட சில படங்களில் இரண்டு வேடங்களிலும் நடித்தார்.…
சென்னை:-பார்த்திபன் இயக்கிய கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்ற படம் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி வெளியானது. இந்தப் படத்தை கஷ்டப்பட்டு எடுத்திருக்கேன். யாரும் திருட்டு விசிடி…
சென்னை:-நடிகர் ஆர்யா, அவரது தம்பி சத்யாவை கதாநாயகனாக நடிக்க வைத்து தயாரித்திருக்கும் படம் - 'அமரகாவியம்'. ஜீவா சங்கர் இயக்கும் இப்படம் விரைவில் ரிலீசாகவிருக்கிறது. படம் தியேட்டருக்கு…
சென்னை:-பிரபல மலையாள நடிகையான காவ்யா மாதவன். 2009ம் ஆண்டு நிஷால் சந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்ட காவ்யா, 2011ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக அவரை…
சென்னை:-சினிமாவில், 18வயதுக்கு கீழ் உள்ள பெண்கள் ஹீரோயினாக நடிக்க தடைவிதிக்க வேண்டும் என்பது தொடர்பாக, பெண் ஒருவர் தொடரப்பட்ட வழக்கை சென்னை, ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. தமிழ்நாடு…
சென்னை:-பார்த்திபன் இயக்கத்தில் வெளியாகியுள்ள கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த அனைவருமே புதியவர்கள்தான். இதில் நாயகியாக நடித்துள்ள அகிலா கிஷோரின் நடிப்பு கோடம்பாக்கத்தில்…
சென்னை:-நடிகர் விஜய், தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், கத்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு ஒரு பக்கம் பிரச்னை கிளம்பியுள்ள போதிலும், நடிகர் விஜய் எப்போதும் போல் படத்தில்…
சென்னை:-பல மொழிகளிலும் நடித்து வந்த நடிகை பியா, தனக்கு வேண்டிய டைரக்டர்கள், சிலரது இயக்கத்தில் நடிக்கவும் வாய்ப்பு கேட்டு வந்தார்.அதற்கு, பலர் செவி சாய்க்காத போதும், பிரபல…
சென்னை:-அமெரிக்காவில் ஏ.எல்.எஸ் என்ற அமைப்பு உள்ளது. இது நரம்பு சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவும் ஒரு அமைப்பு.இந்த அமைப்பு நோயாளிகளுக்கு நிதி திரட்டுவதற்காக ஒரு நூதன…