சென்னை:-2007 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு போக்கிரி படத்தின் மூலம் விஜய்க்கு சூப்பர்ஹிட் வெற்றியைத் தேடிக்கொடுத்தார் இயக்குனர் பிரபுதேவா. இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை மீண்டும் ஹீரோவாக வைத்து…
சென்னை:-அலைபாயுதே படத்திற்கு பின் சுமார் 14 ஆண்டுகள் கழித்து டைரக்டர் மணிரத்னமும், ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமும் தற்போது மீண்டும் ஒன்று சேர உள்ளனர். முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி…
சென்னை:-'கத்தி' படத்தை தயாரித்து வரும் ‘லைகா புரொடக்ஷன்ஸ்’ நிறுவனத்துக்கும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேவுக்கும் வியாபாரத் தொடர்பு இருப்பதாகக்கூறி சில ஈழத்தமிழர் ஆதரவு இயக்கங்கள் இப்படத்திற்கு எதிராக போர்க்கொடி…
சென்னை:-தெலுங்குத் திரையுலகின் மெகா ஸ்டாரான சிரஞ்சீவி அவருடைய 150வது படத்திற்காக பலரிடம் கதைகளைக் கேட்டு வருகிறார். ஏற்கெனவே, இயக்குனர் மணிரத்னம், சிரஞ்சீவியைச் சந்தித்து கதை சொன்னதாக தகவல்கள்…
சென்னை:-ஓநாயும் ஆட்டுக்குட்டியும் படத்திற்கு பிறகு மிஷ்கின் இயக்கி வரும் படம் பிசாசு. இதனை இயக்குனர் பாலா தயாரிக்கிறார். புதுமுகங்கள் நடிக்கிறார்கள். இது ஹாலிவுட் டைப்பிலான திகில் கதை.…
சென்னை:-ஏ.எல்.விஜய் இயக்கும் பெயரிடப்படாத படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாக நடிக்கிறார். இதில் இரண்டு ஹீரோயின்கள். ஒருவர் முன்னாள் ஹீரோயின் மேனகாவின் மகள் கீர்த்தி சுரேஷ். இன்னொரு நாயகியாக…
சென்னை:-2007-ம் ஆண்டு வெளியான படங்களில் பலரையும் திரும்பி பார்க்க வைத்த படம் சென்னை-600028. இந்தப்படத்தின் மூலம் தான் நடிகராக இருந்த வெங்கட்பிரபு இயக்குநராக அறிமுகமானார். கிரிக்கெட்டை மையப்படுத்தி…
சென்னை:-மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானை ஹீரோவாக வைத்து மணிரத்னம் புதிய படம் ஒன்றை தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இப்படத்தில்…
சென்னை:-ரமேஷ் அரவிந்த் இயக்கத்தில் கமல் நடிக்கும் 'உத்தம வில்லன்' படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தை 'விஸ்வரூபம் 2'…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்துள்ள கத்தி படத்தில், தான் வில்லனாக நடித்துள்ள வேடத்தில் அரசியல்வாதியாக நடித்திருக்கிறார் விஜய். இதை மற்ற நடிகர்களை வைத்து சொன்னால் அதை வைத்தே பிரச்சினையை…