சென்னை:-தெலுங்கின் பிரமாண்ட இயக்குனர் ராஜமவுலி. அவர் தற்போது 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இயக்கி வரும் படம் பாகுபலி. தமிழில் மகாபலி. இது சரித்திரக் கதை கொண்ட…
சென்னை:-ரீ-என்ட்ரியிலும் செம கலக்கு கலக்கிக்கொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. தற்போது இது நம்ம ஆளு, நண்பேன்டா படங்களில் வழக்கமான கதைகளில் நடித்தபோதும், ஜெயம்ரவியுடன் நடிக்கும் தனி ஒருவன், ஆரியுடன்…
சென்னை:-ஷாரூக்கான், அபிஷேக் பச்சன், தீபிகா படுகோனே உள்ளிட்ட ஹிந்தி நடிகர்கள் சில தினங்களுக்கு முன் சென்னையில் நடைபெற்ற 'ஹேப்பி நியூ இயர்' படத்தின் பிரமோஷனில் கலந்து கொண்டனர்.…
சென்னை:-கடந்த சில வாரங்களகாவே மீடியாக்களில் நடிகை அனுஷ்காவின் திருமணம் பற்றிய செய்திகள் அதிகம் வெளிவந்தன. அதிலும் சில தெலுங்குத் தொலைக்காட்சிகள் அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து அனுஷ்காவின்…
சென்னை:-இந்திய அளவில் இப்போது ஸ்ருதிஹாசன்தான் செம ஹாட் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில், தற்போது பூஜை படத்தில் நடித்திருப்பவர், சென்னையில் நடைபெற்ற அப்படத்தின் பிரஸ்மீட்டிற்கு வந்திருந்தார்.…
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸின் 'கத்தி' படத்தில் கதிரேசன், ஜீவானந்தம் என்ற இரண்டு கேரக்டர்களில் விஜய் நடிக்கிறார். இதை ஏற்கனவே பல பத்திரிகைப் பேட்டிகளில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸே உறுதிப்படுத்தி இருக்கிறார்.கத்தி படத்தில்…
சென்னை:-'மதராச பட்டிணம்' படத்தில் அறிமுகமான ஆங்கிலேய நடிகை எமி ஜாக்சன் தற்போது ஷங்கரின் இயக்கத்தில் விக்ரம் ஜோடியாக 'ஐ' படத்தில் நடித்து வருகிறார். இவர் தற்போது சூர்யா…
சென்னை:-தெலுங்குத் திரையுலகில் சமீபத்தில் வெளியான 'பிரதர் ஆப் பொம்மலி' என்ற படத்தின் போஸ்டர் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நரேஷ், கார்த்திகா, மோனல் கஜ்ஜார் மற்றும் பலர் நடிக்கும்…
சென்னை:-பிரபல ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கத்தில் ஜீவா நடித்த யான் படம் சில தினங்களுக்கு முன் வெளியானது. ஜீவா நடித்திருந்தாலும், ரவி கே சந்திரன் மிகப்பெரிய ஒளிப்பதிவாளர் என்பதால்…
சென்னை:-இந்தி சினிமாவில் இருந்து வருவது போல் சமீபகாலமாக மல்டி ஹீரோ கதைகளில் நடிக்க இளவட்ட ஹீரோக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அது மட்டுமின்றி ஒரு நடிகர்…