சென்னை:-'சூப்பர் ஸ்டார்' ரஜினி சினிமா துறையை விட ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டுவதும், பல கோவில்களுக்கு ரஜினி போய் வருவதும் வழக்கமாக அறிந்த விஷயம். பாபா கோவில்களை தவிர…
சென்னை:-நடிகர் சூர்யா தற்போது மாஸ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த கையோடு விக்ரம் குமார் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.விக்ரம் இதற்கு முன் 13பி…
சென்னை:-விஜய்-சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள ‘கத்தி’ படத்தை பற்றி ஒவ்வொரு நாளும் புத்தம்புது தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில்…
சென்னை:-சின்னத்திரை நடிகர்கள் சங்கத்திற்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தத் தேர்தலில் நடிகை நளினி, நடிகர்கள் ராஜேந்திரன், சிவசீனிவாசன் ஆகியோர் தலைமையில்…
சென்னை:-நடிகர் தனுஷ் தற்போது அனேகன், ஷமிதாப் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படங்களை முடித்து கையோடு இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கத்தில் நடிப்பதாக கூறியிருந்தார். ஆனால் இதற்கிடையில்…
சென்னை:-'கத்தி' படத்தை பற்றி நாளுக்கு நாள் ஹைப் ஏறிக்கொண்டே இருக்கிறது. இந்த தீபாவளிக்கு தளபதி ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்க, அவர்களை சந்தோஷப்படுத்தும் விதமாக தினமும் ஒரு…
சென்னை:-நடிகர் பிரசன்னா பல படங்களில் ஹீரோவாக நடித்தார். ஆனால் படங்கள் எதுவுமே வெற்றி பெறாததால் மார்க்கெட்டில் பின்தங்கிய அவர், பின்னர் கேரக்டர் நடிகராக மாறினார். 2012ல் நடிகை…
சென்னை:-'ஐ' திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கும் வரும் என அனைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். தற்போது படத்தின் வட அமெரிக்கா மற்றும் கனடா வெளியீட்டு உரிமையை பிரபல ஹாலிவுட்…
சென்னை:-தமிழ் சினிமாவின் மாஸ் ஹீரோஸ் என்றால் அஜித்-விஜய் தான். இவர்கள் படங்கள் என்றாலே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ரசிகர்களும் அதை தான் விரும்புகிறார்கள். ஆனால், இவர்களுடன்…
சென்னை:-நடிகர் விஜய் நடித்த 'கத்தி', 'புலிப்பார்வை' ஆகிய திரைப்படங்களை வெளியிடத் தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் ரமேஷ் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்…