Bharatiya_Janata_Party

பா.ஜனதா கட்சி தலைவர்கள் மீது தாக்குதல்…!

அகர்தலா :- திரிபுராவில் பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சுதீந்திர தாஸ்குப்தா, மாநில செயலாளர் தபாஸ் பட்டாச்சாரியா மற்றும் இரண்டு நிர்வாகிகள் தாக்கப்பட்டனர். சபாஹிஜலா மாவட்டம் தக்சின்…

10 years ago

டெல்லியில் ஆட்சியமைக்கிறது பா.ஜ.க!…

புதுடெல்லி:-கடந்த வருடம் டெல்லியில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க. 31 இடங்களையும், ஆம் ஆத்மி கட்சி 28 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களையும் பிடித்தது.தேர்தலில் பெரும்பான்மைக்கு…

10 years ago

கங்கையில் கழிவுகளைக் கலக்கும் தொழிற்சாலைகளை மூட மத்திய அரசு உத்தரவு!…

புதுடெல்லி:-இந்தியாவின் புதிய பிரதமராக கடந்த மே மாதம் நரேந்திர மோடி பதவியேற்றபோது கங்கையை சுத்தப்படுத்துவதே தனது முதல் குறிக்கோளாக இருக்கும் என்று கூறியிருந்தார். இந்துக்களின் புனித நதி…

10 years ago

பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜாவுக்கு கொலை மிரட்டல்!…

காரைக்குடி:-பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருப்பவர் எச்.ராஜா. சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் எச்.ராஜா சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டார். தற்போது எச்.ராஜா சென்னையில் உள்ளார்.இந்நிலையில்…

10 years ago

விவசாயிகளுக்கு 24 மணி நேர டி.வி. சேனல்!…

புதுடெல்லி:-விவசாயிகளுக்காக 24 மணி நேர தனி டி.வி. சேனல் ஒன்றை துவங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.அதில், விவசாய தகவல்கள், வானிலை தகவல்கள், விதை தகவல்களை மையப்படுத்தி…

10 years ago

பா.ஜ.க.வை உளவு பார்த்த அமெரிக்கா… பரபரப்பு தகவல்களுடன்…!

வாஷிங்டன் :- கடந்த 2010 ஆம் ஆண்டு பல்வேறு நாடுகளில் உள்ள அரசியல் கட்சிகளை உளவு பார்க்குமாறு அமெரிக்க நீதிமன்றம் ஒன்று அந்நாட்டின் உளவு நிறுவனமொன்றுக்கு உத்தரவிட்டதாக…

10 years ago

கங்கையில் எச்சில் துப்பினால் ஜெயில்!…

புதுடெல்லி:-புனித நதி என்ற பெயர் கங்கை நதிக்கு உண்டு. ஆனால் அதன் புனிதத்தன்மைக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் மக்கள் அதில் குப்பைகள் கொட்டுகின்றனர். எச்சில் துப்புகின்றனர்.இந்நிலையில் கங்கை…

10 years ago

பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்து காங்கிரசுக்கு இல்லை என பாஜக முடிவு!…

புதுடெல்லி:-பாராளுமன்றத்தின் குறுகிய கால கூட்டத்தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்ற பின்பு சபாநாயகர் தேர்தல் நடந்தது. அதில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த…

10 years ago

முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு சிறை!…

ஹசாரிபாக்:-அதிகாரியை தமது வீட்டில் அடைத்து வைத்திருந்ததாக யஷ்வந்த் சின்ஹா மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் நீதிமன்றம் சின்ஹாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. ஜார்க்கண்ட்டில் மின்வெட்டைக்…

10 years ago

10 பைசாவுக்கு 1 லிட்டர் குடிநீர் விற்பனை!…

பார்மர்:-வசுந்தரா ராஜேசிந்தியா தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடக்கும் ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விட்டது. பல இடங்களில்…

10 years ago